AUTHOR NAME

A.C Bhaktivedanta Swami Prabhupada

222 POSTS
0 COMMENTS
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

புலனின்பத்தில் நேரத்தை வீணாக்காதீர்கள்

ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி யதா ந பஷ்யத்யயதா குணேஹாம்  ஸ்வார்தே ப்ரமத்த: ஸஹஸா விபஷ்சித் கத-ஸ்ம்ருதிர் விந்ததி தத்ர தாபான்  ஆஸாத்ய மைதுன்யம் அகாரம் அஜ்ஞ: “ஒருவன் மிகவும் அறிவுடையவனாக இருந்தாலும், புலனின்பத்திற்கான முயற்சி பயனற்ற...

கிருஷ்ணர் எதற்காக அவதரிக்கிறார்?

மேதகு உயர் ஆணையர் அவர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, கிருஷ்ணர் அவதரித்த இந்த ஜன்மாஷ்டமி திருவிழாவில் கலந்துகொள்ள இங்கு வருகை புரிந்துள்ள உங்கள்

ஸ்ரீல பிரபுபாதரை வலம் வந்த பட்டாச்சாரியர்

—ராஜேந்திர நந்தனரிடமிருந்து ஹைதராபாத்தில் விக்ரஹங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டபோது தென்னிந்திய பிராமணர்கள் சிலர் வந்திருந்தனர். உண்மையான பிராமணர்களான இவர்களை நல்லவிதமாக உபசரிக்குமாறும் அவர்களுக்கு தேவையானவற்றை வழங்குமாறும், யஷோதநந்தன ஸ்வாமி, அச்சுதானந்த ஸ்வாமிகளிடம் ஸ்ரீல பிரபுபாதர் கூறினார்....

இறையன்பைக் கற்பிக்கும் இறைவன்

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும் தொலைக்காட்சி நிருபர் ஒருவருக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடலின் ஒரு பகுதி. பிப்ரவரி 2021 மாதத்தில் வெளியிட்ட உரையாடலின் தொடர்ச்சி...) நிருபர்: ஆனால், கடவுளை எவ்வாறு நேசிப்பது என்பதைப் பற்றி...

செயல்கள் நிரம்பிய யோகமுறை

செயல்கள் நிரம்பிய யோகமுறை - ஸ்தாபக ஆச்சாரியரின் உரை  - பக்குவநிலைக்கான வழி புத்தகத்திலிருந்து வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் யோகம் என்றால் அமைதியாக அமர்ந்திருத்தல் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் முற்றிலும் செயல்களால் நிரம்பிய உயர்ந்த...

Latest