வலையில் சிக்கிய பறவைகள்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

கருத்து

பல்வேறு பொருட்கள் நமது மனதை மாயையின் வலையில் சிக்க வைக்கின்றன; நாம் இந்த தந்தை பறவையைப் போல புத்திசாலித்தனத்துடன் செயல்படுதல் அவசியமாகும். உங்களால் உங்களது குடும்பத்தையோ சமுதாயத்தையோ மரணத்திலிருந்து பாதுகாக்க இயலாது. அவர்கள் அனைவரும் மரணத்தைச் சந்தித்தே ஆக வேண்டும்! அவர்கள் மாயையின் வலையில் சிக்கியிருந்தால், உங்களால் அவர்களைக் காப்பாற்ற இயலாது.

நீங்களும் அந்த வலையில் சிக்கிக்கொள்ளாமல் புத்திசாலித்தனத்துடன் செயல்படுவீராக! நீங்கள் அவர்களைக் காப்பாற்ற விரும்பினால், அவர்களுக்கும் கிருஷ்ண உணர்வினை வழங்குங்கள். அது மட்டுமே தீர்வாகும். கிருஷ்ண உணர்வினை வழங்கி குழந்தைகளைக் காப்பாற்றும் திறன் தங்களிடம் இல்லாவிடில், நீங்கள் தந்தையாகவோ யாகவோ ஆகக் கூடாது.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives