- Advertisement -spot_img

CATEGORY

ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்

பேரின்பத்தை அனுபவிப்பது எப்படி?

வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் யோத்ஸ்யமானான் அவேக்ஷே ’ஹம்  ய ஏதே ’த்ர ஸமாகதா: தார்தராஷ்ட்ரஸ்ய துர்புத்தேர்  யுத்தே ப்ரிய-சிகீர்ஷவ: “கெட்ட புத்தியுடைய திருதராஷ்டிரரின் மகன்களை மகிழ்விக்கும் விருப்பத்தோடு இங்கு...

பிரச்சனைகளுக்கு உண்மையான தீர்வை நாடுதல்

பின்வரும் உரையாடல் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும் அவரது அமெரிக்க சீடர்கள் சிலருக்கும் இடையில் நிகழ்ந்ததாகும் ஸ்ரீல பிரபுபாதர்: உங்களுடைய நாட்டில் மக்கள் நலத்துறை அமைச்சகத்திற்கு...

பகவத் கீதைக்கான அபத்தமான விளக்கவுரைகள்

பகவானையும் பகவத் கீதையையும் மையமாக வைத்து வாழ்ந்து கொண்டிருந்த சமுதாயம் இன்று உண்ணுவது, உறங்குவது, உடலுறவுகொள்வது, தற்காத்துக்கொள்வது எனும் நான்கு செயல்களில் மட்டுமே கவனத்தை செலுத்துகிறது; இதுவே வாழ்க்கை, இதுவே ஆனந்தம் என நினைக்கின்றது. ஆனால், இவற்றிலிருந்து ஒருபோதும் உண்மையான மகிழ்ச்சி கிட்டுவதில்லை; ஏனெனில், இவற்றின் மூலம் உடலை மட்டுமே திருப்திப்படுத்துகிறோம். அதாவது,

அபத்தங்களுக்கு எதிராகப் போராடுவோம்

அபத்தங்களுக்கு எதிராகப் போராடுவோம் பக்தர்கள் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருப்பவர்கள் கிடையாது, தேவைப்பட்டால் போரிடுவர் என்பதுகுறித்து, இராணுவ அதிகாரி ஒருவரிடம் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி...

தெளிவான வழிமுறை வேண்டும்

தெளிவான வழிமுறை வேண்டும் சென்ற இதழின் தொடர்ச்சி...) பேல்ஃபியோரி: என்னைப் பொறுத்தவரையில், விலங்குகளைக் கொல்வதை நான் விரும்புவதில்லை. ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால், உங்களுடைய இயக்கத்தின் கொள்கை என்ன? அதைத்தான் நான்...

Latest

- Advertisement -spot_img