வைஷ்ணவர்களின் கருணை
வழங்கியவர்: ஸத்ய நாராயண தாஸ் இன்றைய சமுதாயத்தில் மக்கள் பொதுவாக, நம்மை யாராவது ஆன்மீகத்தில் சரியான முறையில் வழிகாட்டுவார்களா என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு சரியான முறையில் பூர்த்தி செய்யப்படுகிறதா? இத்தகைய சூழ்நிலையில் வைஷ்ணவர்களின் பங்கு என்ன என்பதையும் அவர்களுடைய கருணை எப்படிப்பட்டது என்பதையும் நாம் காண்போம். பண்பாடு நிறைந்த பாரதம் பாரத நாடு ஆன்மீக கலாச்சாரத்திற்கு நற்பெயர் பெற்ற நாடாகும். மேலுலகத்திலுள்ள தேவர்கள்கூட [...]