பகவத் தரிசன இதழின் அவசியம்

பகவத் தரிசனம் மொபைல் செயலி

spot_img
spot_img
spot_img

தமிழகத்திலுள்ள இஸ்கான் கோயில்கள்

spot_img

தலைப்புக் கட்டுரை
Latest

Editor Picks

உங்களின் வரிகளும் வினாக்களும் – பிப்ரவரி 2023

நேர்மறை மாற்றம் ஜனவரி மாதத்தில் இடம் பெற்றிருந்த நேர்மறை மாற்றம் தேடுவோம் என்ற கட்டுரை மிக அருமையாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது....

Join our Mobile App Edition

Stay Connected

11,184FansLike
2,458FollowersFollow
1,340SubscribersSubscribe

தலையங்கம்

சமுதாய பார்வை

சிறப்புக் கட்டுரை
Latest

தௌம்யரும் முத்தான மூன்று சீடர்களும்

வழங்கியவர்: ஸந்தான கிருஷ்ண தாஸ் இன்றைய உலகில், யாரேனும் ஒருவரிடம் இடுப்பில் காவி, கழுத்தில் மாலை, நெற்றியில் குறி முதலிய ஆன்மீக சின்னம் இருந்தால் போதும், அந்த நபர் கபடதாரியாக இருந்தாலும், அவரை ஆன்மீக...

நேர்மறையான மாற்றத்தைத் தேடுவோம்

வழங்கியவர்: ஜெய கிருஷ்ண தாஸ் “மாற்றம் ஒன்றே மாறாதது”—இது பிரபலமாக அறியப்படும் வாக்கியம். நாம் நமது வாழ்வியல் தேவைகளுக்காக மாற்றங்களை செய்து கொண்டே இருக்கின்றோம். ஆயினும், எந்த நோக்கத்திற்காக நாம் மாற்றங்களை தேடுகின்றோமோ அதனை...

ஆன்மீகத்தில் குழப்பங்கள் ஏன்?

வழங்கியவர்: ஜெய கிருஷ்ண தாஸ் பெரும்பாலான மக்கள் கடவுளைப் பற்றி யார் என்ன சொன்னாலும் அதனை அப்படியே நம்புகின்றனர். ஒரு சிலர் எப்போதும் இதற்கு நேர் எதிராகவே இருப்பர்; யார் என்ன சொன்னாலும் எவ்வளவு...

சிகிச்சை பலனின்றி

வழங்கியவர்: ஜெய கிருஷ்ண தாஸ் சிகிச்சை பலனின்றி நோயாளி மரணமடைந்தார்,” என்னும் வாக்கியத்தை செய்தித்தாள்களில் படித்திருப்போம், தொலைக்காட்சிகளில் கேட்டிருப்போம், மருத்துவமனைகளில் நேரில் கேட்டிருப்போம். நமது உறவினர் நோய்வாய்ப்படும்போது, சிகிச்சை பலனளிக்காதா என்று நாமும் ஏங்குகிறோம்,...

அகிஞ்சன மனநிலை

எந்தச் செல்வமும் தன்னுடையதல்ல என்ற உணர்வுடன், கிருஷ்ணரைத் தவிர தனக்கென்று யாரும் கிடையாது, எதுவும் கிடையாது என்பதை உணர்ந்து, அவரை அணுகும் மனநிலை. வழங்கியவர்: கீதா கோவிந்த தாஸி எறும்பு முதல் பிரம்மதேவர் வரை இந்த...
spot_img

ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள்

தெரியுமா உங்களுக்கு?

படக்கதைகள்

spot_img

வாசகர் கருத்து

பகவத் தரிசனம் ஒரு பொக்கிஷம், பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை. இந்த புத்தகத்தைப் படிப்பதற்கு கண்டிப்பாக இறைவனுடைய அருள் வேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை. படிக்க படிக்க மனம் இதமாக நிறைய விஷயங்கள் சிந்தனை செய்ய தூண்டுகிறது அதன் ஆசிரியர்கள் எல்லாம் நல்ல கண்ணோட்டத்துடன் அணுகி உள்ளனர்.

மீனாட்சி

கோயம்புத்தூர்

இந்த இதழில் வெளிவந்த கிருஷ்ணருக்குத் தொண்டாற்றுவதே மகிழ்ச்சிக்கான வழி என்ற ஸ்ரீல பிரபுபாதரின் உரையாடல் மிகவும் அருமையாக இருந்தது. நிறைய நல்ல கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. இன்னும் இதுபோன்ற நல்ல கருத்துகளை அறிய விரும்புகிறோம். ஹரே கிருஷ்ண!

சு.வனஜா கண்ணன்

நத்தம்

சென்ற இதழில் வெளிவந்த ருக்மிணியும் கிருஷ்ணரும் பறவைகளின் சத்தத்தில் துயிலெழுதல் போன்ற காட்சியும், இறைவனை நேரில் தரிசித்ததைப் போன்ற அட்டைப்பட காட்சியும் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாக இருந்தன.

ஜி.செல்வமுத்துகுமார்

சிதம்பரம்

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு

ஸ்ரீல பிரபுபாதரின் நினைவுகள்

தெரிந்த கதை தெரியாத துணுக்கு
Latest

மாமன்னர் பரீக்ஷித்தின் இரண்டு கதைகள்

மாமன்னர் பரீக்ஷித்தின் கதையை எடுத்துரைப்பதில், ஸ்ரீமத் பாகவதமும் மஹாபாரதமும் வேறுபடுகின்றன. என்ன வேறுபாடு? ஏன்? ஸ்ரீமத் பாகவதத்தின்படி, ஏழு நாளில் தக்ஷகனால் மரணமடைவோம் என்பதை அறிந்த மாமன்னர் பரீக்ஷித் உடனடியாக அனைத்தையும் துறந்து ஸ்ரீமத் பாகவதத்தைக் செவியுற்றார், ஏழாம் நாள் முடிவில் மனமகிழ்ச்சியுடன் தக்ஷகனால் தீண்டப்பட்டு...

அசுரனுக்குப் பிறந்த பக்தன்

மாபெரும் அசுரனாக இருந்த ஹிரண்யகசிபுவிற்கு மிகவுயர்ந்த பக்தரான பிரகலாதர் மகனாகப் பிறந்தது எவ்வாறு? இதற்கான விளக்கம் நரசிம்ம புராணம், நாற்பத்தொன்றாம்

பல்வேறு கோணத்தில் பல்வேறு கிருஷ்ணர்

கிருஷ்ணர் மதுராவிற்கு வந்து, கம்சனின் மல்லர்களுடன் மல்யுத்தத்தில் ஈடுபட்டார். இது தெரிந்த கதை. அந்த அரங்கினுள் அவர் நுழைந்தபோது, அங்கிருந்தவர்கள் அவரை எவ்வாறு கண்டனர் என்பதே தெரியாத தணுக்கு.

வண்ணானைக் கொன்ற கண்ணன்

மதுராவினுள் நுழைந்த கிருஷ்ணர், தமது வழியில் சில நயமான துணிகளை வைத்திருந்த வண்ணானைச் சந்தித்தார், தமக்கும் பலராமருக்கும் அற்புதமான ஆடைகள் சிலவற்றை
spot_img

முழுமுதற் கடவுள்

ஸ்ரீமத் பாகவதம்