- Advertisement -spot_img

TAG

caitanya mahaprabhu

வட இந்தியப் பயணங்கள்

தென்னிந்தியாவிலிருந்து புரிக்குத் திரும்பிய ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு விருந்தாவனத்திற்குச் செல்லும் ஆவலை மீண்டும்மீண்டும் வெளிப்படுத்தினார், ஆனால் அவரது சகாக்கள் ஏதேனும் காரணத்தைக் கூறி அவரைத் தாமதப்படுத்தினர். எனினும், காலப்போக்கில் அவர்களது அனுமதியுடன் கௌராங்கர் வங்காளத்தின் வழியாக விருந்தாவனத்திற்குப் புறப்பட்டார்.

மஹாபிரபுவின் மகத்துவ லீலைகள்

பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தமது தென்னிந்திய யாத்திரையில் சாதுர்மாஸ்ய காலத்தில் நான்கு மாதங்கள் திருவரங்கத்தில் தங்கியிருந்த காலம் அது. அவர் நாள்தோறும் காவிரியில் நீராடி அரங்கனை தரிசித்து மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆடிப்பாடுவார். அவரது திருமேனியின் அழகையும் பரவசத்தையும் கண்டு அனைவரும் ஆச்சரியமடைந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் அவரைக் காண்பதற்காகவும் அவருடன் இணைந்து ஹரே கிருஷ்ண கீர்த்தனத்தில் பாடுவதற்காகவும் திருவரங்கத்தில் கூடினர்.

சைதன்யரின் ஆரம்பகால லீலைகள்

சைதன்ய மஹாபிரபுவின் முக்கியமான உபதேசம், அனைவரும் கிருஷ்ண உணர்வை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்பதும், ஹரியின் நாமத்தில் அனைத்து மங்களங்களும் அடங்கி உள்ளது என்பதுமாகும். சைதன்ய மஹா பிரபுவின் போதனைகளை உலக மக்களுக்கு பாகுபாடின்றி எடுத்துரைத்தவர் தெய்வத்திரு. அ.ச. பக்திவேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபுபாதர். தனது திருநாமம் உலகின் ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் பரவும் என்று சைதன்ய மஹாபிரபு முன்னரே கூறியிருந்தார்; அக்கூற்றினை ஸ்ரீல பிரபுபாதர் நிறைவேற்றினார்.

ஸ்ரீ சைதன்யரின் வாழ்க்கை

இன்று உலகெங்கிலும் வேகமாக வளர்ந்து வரும் விஞ்ஞானப்பூர்வமான அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு. கிருஷ்ண பக்தி இயக்கமானது எல்லா தரப்பட்ட மக்களும் எளிதில் பின்பற்றக்கூடியதாகும். எல்லைகளைக் கடந்து ஆன்மீக அனுபவம் பெற மக்கள் ஆவலுடன் இருக்கின்றனர். அவர்களின் ஆவலை அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் நிறைவேற்றி வருகிறது, இதன் மூலமாக இலட்சக்கணக்கான மக்கள் பலனடைந்துள்ளனர்.

Latest news

- Advertisement -spot_img