- Advertisement -spot_img

TAG

comics

கிருஷ்ணர் கோவர்தன மலையை உயர்த்துதல்

அப்பா, நாம் மழைக்காக இந்திரனை வழிபட வேண்டியதி ல்லை. கடல் இந்திரனை வழிபடுவதில்லை, ஆயினும் அங்கும் மழை பொழிகிறது. அதனால், நம் மாடுகளுக்கு புல்லும் நமக்கு பலவிதமான பழங்களையும் வழங்கும் கோவர்தன மலையை நாம் வழிபடலாமே. சரி அவ்வாறே செய்யலாம். நந்த மஹாராஐர் ஒப்புக் கொண்டார்

ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பு

சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு, கம்சன் என்ற அசுரன் மதுராவை ஆண்டு வந்தான். அவன் தனது தங்கை தேவகியை சூரசேனரின் மகனான வசுதேவருக்கு மணமுடித்தான், மணமக்களை ரதத்தில் ஏற்றி தானே அதனை ஓட்டிச் சென்றான்

இராமானுஜர்

தீக்ஷையும் சந்நியாசமும் https://tamilbtg.com/wp-content/uploads/2018/09/image1.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/09/image2.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/09/image3.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/09/image4.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/09/image5.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/09/image6.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/09/image7.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/09/image8.jpg

மாமனிதர் பீஷ்மர்

பீஷ்மருடைய விருப்பத்தின்படி, சாந்தனுவிற்கும் சத்தியவதிக்கும் திருமணம் நிகழ்ந்தது. சித்ராங்கதர், விசித்ரவீர்யர் என்ற இரண்டு மகன்கள் பிறந்தனர். சித்ராங்கதர் ஒரு கந்தர்வனால் கொல்லப்பட்டார். விசித்ரவீர்யர் அரியணையை ஏற்றார். ஹஸ்தினாபுரத்தை அடைந்த பின்னர், அம்பை சால்வன் என்ற இளவரசனின் மீதான தனது காதலை பீஷ்மரிடம் வெளிப்படுத்தி, தம்மை விசித்ரவீர்யரை மணக்கும்படி கட்டாயப்படுத்த வேண்டாம் என்றாள்.

மாமனிதர் பீஷ்மர்

பன்னெடுங் காலத்திற்கு முன்பாக பாரதத்தின் தலைநகரான ஹஸ்தினாபுரத்தை ஸந்தானு என்ற மன்னர் ஆண்டு வந்தார். கங்கைக் கரையில் ஓர் அழகிய பெண்ணைக் கண்ட அவர் உடனடியாக மனதைப் பறிகொடுத்தார். கன்னிகை ஒரு நிபந்தனையை விதித்தாள், மன்னரே, நீங்கள் ஒருபோது" எனது விருப்பத்தில் தலையிடக் கூடாது, அவ்வாறு தலையிட்டால், நாங்கள் உங்களை விட்டு நிரந்தரமாகச் சென்று விடுவேன்.

Latest news

- Advertisement -spot_img