- Advertisement -spot_img

TAG

conversation

வாழ்வின் உண்மையான நோக்கத்தினை அறிவோம்

இந்த உரையாடலில், மனித வாழ்வின் உயர்ந்த நோக்கத்தையும், கட்டுப்பாடான வாழ்வின் அவசியத்தையும், கொலைகார நாகரிகத்திலிருந்து விடுபடுவதையும் பற்றி ஸ்ரீல பிரபுபாதர் தமது சீடரிடம் விவாதிக்கின்றார். (மே 30, 1974—ரோம், இத்தாலி) ஸ்ரீல பிரபுபாதர்: பகவான் கிருஷ்ணர்,...

அறிவியலின் பெயரில் அபத்தம்

ஸ்ரீல பிரபுபாதர், தமது சீடருடனான இந்த உரையாடலில், குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்ற டார்வினின் கருத்தை முறியடிக்கின்றார். (13 அக்டோபர், 1975—டர்பன், தென்னாப்பிரிக்கா) ஸ்ரீல பிரபுபாதர்: மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று டார்வின் கூறியுள்ளார். அப்படியெனில்,...

வேதாந்தமும் உண்மையான குருவும்

வேதாந்தமும் உண்மையான குருவும் கலாச்சாரம் மற்றும் சமயம் சார்ந்த கட்டுரைகளை மும்பையிலிருந்து வெளியிட்டு வரும் பவன்ஸ் ஜேர்னல் என்னும் பதிப்பகத்தாரினால் எழுப்பப்பட்ட வினாக்களுக்கு ஸ்ரீல பிரபுபாதர் விடையளிக்கிறார். (சென்ற இதழின் தொடர்ச்சி) பக்தர்: அடுத்த கேள்வி, சச்சரவுகள் நிறைந்த...

கடவுளை எப்படி நேசிப்பது என்பதை அனைவருக்கும் கற்பிப்பதே எங்களின் திருப்பணி

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும் தொலைக்காட்சி நிருபர் ஒருவருக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடலின் ஒரு பகுதி. (ஒளிப்பதிவை ஆரம்பிப்பதற்கு முன்பாக)... நிருபர்: மதிப்பிற்குரிய ஐயா! நாம் இப்போது பதிவு செய்யும் இந்த நேர்காணல் பின்னர்...

பகவத் கீதைக்கான அபத்தமான விளக்கவுரைகள்

பகவானையும் பகவத் கீதையையும் மையமாக வைத்து வாழ்ந்து கொண்டிருந்த சமுதாயம் இன்று உண்ணுவது, உறங்குவது, உடலுறவுகொள்வது, தற்காத்துக்கொள்வது எனும் நான்கு செயல்களில் மட்டுமே கவனத்தை செலுத்துகிறது; இதுவே வாழ்க்கை, இதுவே ஆனந்தம் என நினைக்கின்றது. ஆனால், இவற்றிலிருந்து ஒருபோதும் உண்மையான மகிழ்ச்சி கிட்டுவதில்லை; ஏனெனில், இவற்றின் மூலம் உடலை மட்டுமே திருப்திப்படுத்துகிறோம். அதாவது,

Latest news

- Advertisement -spot_img