- Advertisement -spot_img

TAG

conversation

பிரம்மஜோதியில்  கலப்பது  உண்மையான  முக்தியா?

ஸ்ரீல பிரபுபாதர்: தற்போதைய தருணத்தில் பெரும்பாலான மக்கள் இருளில் (அறியாமையில்) மூழ்கியுள்ளனர். ந தே விது: ஸ்வார்த-கதிம் ஹி விஷ்ணும், விஷ்ணு அல்லது கிருஷ்ணரை அறிவதே வாழ்வின் குறிக்கோள் என்பதை அவர்கள் அறிவதில்லை. அறியாமையினால் இந்த பெளதிக வாழ்க்கையே எல்லாம் என்று அவர்கள் ஏற்கின்றனர். பற்பல பிரச்சனைகளைத் தீர்க்க அவர்கள் திட்டமிடுகின்றனர்; ஆயினும், பிறப்பு, இறப்பு முதலிய வாழ்வின் உண்மையான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான திட்டம் அவர்களிடம் இல்லை

மேலை நாட்டின் துச்சமான இன்பம்

ஸ்ரீல பிரபுபாதருக்கும் அவர்களது சீடர்களுக்கும் தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க்கில் நிகழ்ந்த உரையாடல். சீடர்: ஸ்ரீல பிரபுபாதரே, “வேத பண்பாடு இந்தியாவில் மிகவும் வலுவாக நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்தியா மேற்கத்திய நாடுகளைவிட ஏழ்மையானதாகவும் அதிர்ஷ்டமற்றதாகவும் கருதப்படுகிறது. எனவே, வேத...

நீங்கள் உடலுக்கு அப்பாற்பட்டவர்

சீடர்: பகவத் கீதை 15.7இல் கிருஷ்ணர் கூறுகிறார், “இந்தக் கட்டுண்ட உலகிலுள்ள அனைத்து ஜீவன்களும் எனது நித்தியமான அம்சங்களாவர். கட்டுண்ட வாழ்வின் காரணத்தினால், மனம் உட்பட ஆறு புலன்களுடன் இவர்கள் மிகவும் கடுமையாக சிரமப்படுகின்றனர்.”

மக்களின் துன்பமும் கடவுள் நம்பிக்கையும்

ஸ்ரீல பிரபுபாதருக்கும் சமூக நல பணியாளரான அசோக் சுகனிக்கும் இடையே மும்பையில் நிகழ்ந்த உரையாடல்.   திரு.சுகனி: உங்களது கிருஷ்ண பக்தி இயக்கம் இந்தியாவில் மிகவும் சிறப்பான செயல்களைப் புரிந்து வருகிறது. எங்களது வெற்றியையும் உங்களுக்குத் தெரியப்படுத்த...

ஜாதி அமைப்பும் பெண் விடுதலையும்

ஜாதி அமைப்பும் பெண் விடுதலையும் கீதையில் கூறப்பட்டுள்ள வர்ணாஷ்ரம அமைப்பிற்கும், நடைமுறையில் கடைபிடிக்கப்பட்டு வரும் ஜாதி அமைப்பிற்கும் உள்ள வேறுபாட்டினையும், பெண் விடுதலை குறித்தும் ஸ்ரீல பிரபுபாதர் ஜூலை 1975இல் ஸாண்டி நிக்ஸன் எனும்...

Latest news

- Advertisement -spot_img