சென்ற இதழில் புரியிலுள்ள பக்தர்களுடன் மஹாபிரபு நிகழ்ந்த லீலைகளையும் கண்டோம். இந்த இதழில் ஹரிதாஸ தாகூரின் மறைவு மற்றும் ஜகதானந்ரின் கோபம் புரிந்த லீலைகளையும் காண்போம்.
ஹரிதாஸரின் நோய்
ஒருமுறை மஹாபிரபுவின் சேவகரான கோவிந்தர் வழக்கம்போல ஜகந்நாதரின்...