- Advertisement -spot_img

TAG

rivers

நதி நீர் மேம்பாடு, என்ன செய்யலாம்?

தமிழகத்தில் பாய்ந்தோடிய ஆறுகளின் எண்ணிக்கையை அறிந்தால், பலருக்கும் தலையைச் சுற்றும். முக்கிய ஆறுகள் மட்டுமே 102 இருந்தன, அவற்றின் கிளை நதிகளும் பிரிவுகளும் எண்ணற்றவை, இன்று அவை வெறும் போக்கிடமாக இருக்கின்றன. காவிரி, பாலாறு, வைகை, நொய்யல், மோயாறு, பவானி, தாமிரபரணி ஆகிய ஏழு ஆறுகளும் நீண்ட தூரம் பயணிக்கும் பெரிய ஆறுகளாக இருந்துள்ளன. இந்த பெரிய ஆறுகளில் தாமிரபரணி தவிர மற்றவை அனைத்தும் வறண்டு விட்டன, இதர 95 ஆறுகளைப் பற்றி கூற வேண்டிய தேவையே இல்லை.

Latest news

- Advertisement -spot_img