- Advertisement -spot_img

TAG

srila prabhupad

வாழ்வின் உண்மையான நோக்கத்தினை அறிவோம்

இந்த உரையாடலில், மனித வாழ்வின் உயர்ந்த நோக்கத்தையும், கட்டுப்பாடான வாழ்வின் அவசியத்தையும், கொலைகார நாகரிகத்திலிருந்து விடுபடுவதையும் பற்றி ஸ்ரீல பிரபுபாதர் தமது சீடரிடம் விவாதிக்கின்றார். (மே 30, 1974—ரோம், இத்தாலி) ஸ்ரீல பிரபுபாதர்: பகவான் கிருஷ்ணர்,...

அறிவியலின் பெயரில் அபத்தம்

ஸ்ரீல பிரபுபாதர், தமது சீடருடனான இந்த உரையாடலில், குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்ற டார்வினின் கருத்தை முறியடிக்கின்றார். (13 அக்டோபர், 1975—டர்பன், தென்னாப்பிரிக்கா) ஸ்ரீல பிரபுபாதர்: மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று டார்வின் கூறியுள்ளார். அப்படியெனில்,...

வேதாந்தமும் உண்மையான குருவும்

வேதாந்தமும் உண்மையான குருவும் கலாச்சாரம் மற்றும் சமயம் சார்ந்த கட்டுரைகளை மும்பையிலிருந்து வெளியிட்டு வரும் பவன்ஸ் ஜேர்னல் என்னும் பதிப்பகத்தாரினால் எழுப்பப்பட்ட வினாக்களுக்கு ஸ்ரீல பிரபுபாதர் விடையளிக்கிறார். (சென்ற இதழின் தொடர்ச்சி) பக்தர்: அடுத்த கேள்வி, சச்சரவுகள் நிறைந்த...

இதுவே வைஷ்ணவம்!!

ரத யாத்திரை திருவிழாவின் வெற்றியை எண்ணி ஸ்ரீல பிரபுபாதர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அவர் அம்மகிழ்ச்சியை அனைவரிடமும் இடைவிடாமல் பகிர்ந்து கொண்டிருந்தார். அவர் வினவினார், “நாம் எதற்காக இவ்வெல்லா ஏற்பாடுகளையும் செய்கிறோம்? நம்முடைய எல்லா சக்தியையும் இத்திருவிழாவினை நடத்துவதற்காக ஏன் செலவிடுகிறோம்?” அதுவே வைஷ்ணவரின் கருணை என்று கூறி, அக்கருணையினைப் பற்றி பேசத் தொடங்கினார்.

பிரம்மஜோதியில்  கலப்பது  உண்மையான  முக்தியா?

ஸ்ரீல பிரபுபாதர்: தற்போதைய தருணத்தில் பெரும்பாலான மக்கள் இருளில் (அறியாமையில்) மூழ்கியுள்ளனர். ந தே விது: ஸ்வார்த-கதிம் ஹி விஷ்ணும், விஷ்ணு அல்லது கிருஷ்ணரை அறிவதே வாழ்வின் குறிக்கோள் என்பதை அவர்கள் அறிவதில்லை. அறியாமையினால் இந்த பெளதிக வாழ்க்கையே எல்லாம் என்று அவர்கள் ஏற்கின்றனர். பற்பல பிரச்சனைகளைத் தீர்க்க அவர்கள் திட்டமிடுகின்றனர்; ஆயினும், பிறப்பு, இறப்பு முதலிய வாழ்வின் உண்மையான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான திட்டம் அவர்களிடம் இல்லை

Latest news

- Advertisement -spot_img