- Advertisement -spot_img

TAG

students

மாணவர்களின் நல்வாழ்விற்கு…

மாணவ சமுதாயம் முழுவதும் எந்த யோசனையுமின்றி ஒரே விதமான கல்வியைத் தொடர்கின்றது. நவீன கல்வியின் மேல் மோகம் கொண்டு பலவித மன உளைச்சல், காழ்ப்புணர்ச்சி மற்றும் தீய பழக்கத்திற்கு அவர்கள் அடிமையாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. கல்வியாளர்கள் நவீன கல்வி குறித்து பலவிதமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு சமூக ஆர்வலர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்று, விவாத மேடைகளில் விவாதித்து நமது கல்வி முன்னேற்றத்திற்குப் பாடுபடுகின்றனர். ஆனால் இவையெல்லாம் எந்த பலனையும் தந்த பாடில்லை. மாணவர்களிடையே இருக்கும் பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

Latest news

- Advertisement -spot_img