- Advertisement -spot_img

TAG

vidura

பிரசேதர்களுக்கான நாரதரின் அறிவுரை

முழுமுதற் கடவுளின் ஆசியால் பல்லாயிரம் வருடங்கள் இல்லற வாழ்வில் இருந்த பிரசேதர்கள் ஆன்மீக உணர்வில் பக்குவமடைந்த பின் தம் மனைவியையும் நிர்வாகப் பொறுப்பையும் மைந்தர்களிடம் ஒப்படைத்து விட்டு நாட்டைத் துறந்தனர். பின் ஜாஜலி முனிவர் வாழ்ந்து வந்த மேற்குக் கடற்கரைக்குச் சென்றனர்.

விதுரரின் கேள்விகள்

“ஜீவராசிகள் மற்றும் பரம புருஷர் பற்றிய உண்மைகள் யாவை? அவர்களுக்குரிய அடையாளங்கள் என்னென்ன? வேத ஞானத்தின் விசேஷ மதிப்பென்ன? மேலும் குரு சீடப் பரம்பரையின் அவசியம் என்ன? தூய பக்தர்களின் (ஆன்மீக குருவின்) உதவியின்றி, பக்தித் தொண்டு, துறவு ஆகியவற்றின் அறிவை ஒருவரால் எப்படிப் பெற முடியும்?

விதுரரின் கேள்விகள்

விதுரர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை சிந்தனையில் தியானித்தவாறு, அயோத்தி, துவாரகை, மதுரா போன்ற இடங்களுக்கு பிரயாணம் செய்தார். இந்த புனித பயணத்தில் பகவானை திருப்தி செய்வதை மட்டுமே தன் முக்கிய குறிக்கோளாக அவர் கொண்டிருந்தார். உணவு, உடை, உறக்கத்தை அவர் பெரிதாக பொருட்படுத்தாமல் துறவிபோல் இருந்தார். இவ்வாறாக பாரத கண்டம் முழுவதும் பயணம் செய்த அவர், இறுதியாக பிரபாஸ க்ஷேத்திரத்தை அடைந்தார். தம் உறவினர்களில் பெரும்பாலானோர் மறைந்துவிட்ட செய்தியை அவர் அங்கு அறிந்தார்.

Latest news

- Advertisement -spot_img