- Advertisement -spot_img

TAG

srimad bhagavatam

சித்திரகேதுவின் சோகமும் முனிவர்களின் அறிவுரையும்

சித்திரகேது தமது மகனிடம் அதிக பாசம் கொண்டிருந்ததால், பிள்ளைப்பேறு கிடைக்காத இதர மனைவியர் அனைவரும் இணைந்து அம்மகனை விஷம் கொடுத்து கொன்றனர். குழந்தைக்கு விஷம் கொடுக்கப்பட்டதை அறியாத இராணி க்ருதத்யுதி, அவன் நீண்ட நேரம் உறங்குவதாக எண்ணி, அவனை எழுப்புவதற்காக தனது தாதியை அனுப்பினாள். அந்த தாதி, தூங்கியிருந்த குழந்தையை அணுகியபோது,

விருத்ராசுரனின் முந்தைய பிறவி

விருத்ராசுரன் கொல்லப்பட்டவுடன் இந்திரனைத் தவிர பிற தேவர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். முனிவர்கள், பித்ருலோகவாசிகள், தேவர்கள், அசுரர்கள் என அனைவரும் தத்தமது இருப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர். ஆனால் அவர்கள் இந்திரனிடம் ஒரு வார்த்தைகூட பேசாததால் இந்திரன் மிகவும் துக்கமடைந்தார்.

தேவர்களுக்கும் விருத்ராசுரனுக்கும் இடையிலான போர்

பகவான் விஷ்ணுவின் அறிவுரையைப் பின்பற்றிய தேவர்கள் தயாள குணமுடைய ததீசி முனிவரை அணுகி அவரது உடலை வேண்டினர். தேவர்களின் கோரிக்கையை முனிவர் உடனே ஏற்றுக் கொண்டாலும், அவர்களுடன் சமயக் கோட்பாடுகளைப் பற்றி சிறிதுநேரம் உரையாட விரும்பி பின்வருமாறு பேசினாபகவான் விஷ்ணுவின் அறிவுரையைப் பின்பற்றிய தேவர்கள் தயாள குணமுடைய ததீசி முனிவரை அணுகி அவரது உடலை வேண்டினர். தேவர்களின் கோரிக்கையை முனிவர் உடனே ஏற்றுக் கொண்டாலும், அவர்களுடன் சமயக் கோட்பாடுகளைப் பற்றி சிறிதுநேரம் உரையாட விரும்பி பின்வருமாறு பேசினார்:

விருத்ராசுரனின் பிறப்பு

விஸ்வரூபரின் தந்தைவழி உறவினர்கள் தேவர்கள், தாய்வழி உறவினர்கள் அசுரர்கள். அவர் யாகம் செய்தபோது வெளிப்படையாக தேவர்களுக்காகவும் இரகசியமாக அசுரர்களுக்காகவும் யாகத் தீயில் நிவேதனம் அளித்தார். இதைப் புரிந்து கொண்ட இந்திரன் அசுரர்களால் தோற்கடிக்கப்பட்டு விடுவோமோ என்ற பயத்தில், கோபத்துடன் விஸ்வரூபரின் மூன்று தலைகளையும் வெட்டி வீழ்த்தினார்.

நாராயண கவசம்

விஸ்வரூபர் நாராணய கவசத்தை இந்திரனுக்கு உபதேசிக்கத் துவங்கினார். ஓம் அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தாம் கதோ ’பி வா/ ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பஹ்யாப்யந்தர: சுசி:/ ஸ்ரீ-விஷ்ணு ஸ்ரீ-விஷ்ணு ஸ்ரீ-விஷ்ணு.

Latest news

- Advertisement -spot_img