- Advertisement -spot_img

TAG

srimad bhagavatam

விதுரர் மைத்ரேயரை அணுகுதல்

அவரை வலம் வந்து வணங்கிய உத்தவர், அவரை விட்டு பிரிய மனமின்றி மிகுந்த துயரத்துடன் விதுரர் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். அவர் விதுரரிடம் கூறினார்: "அன்பிற்குரிய விதுரரே, அவரது தரிசனத்தால் கிடைக்கும் ஆனந்தத்தைப் பெற முடியாமல் இப்பொழுது நான் பித்தனைப் போல் ஆகியிருக்கிறேன். அவரது உபதேசத்தின்படி நான் பத்ரிகாஷ்ரமத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். அங்கே அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காக நர-நாராயண ரிஷிக்கள் புராதன காலத்திலிருந்து கடும் தவங்களை மேற்கொண்டு வருகின்றனர்."

பரீக்ஷித் மஹாராஜரின் பிறப்பு

“பூமியைப் போல பொறுமையாகவும், தாய் தந்தையரைப் போல சகிப்புத்தன்மையுடனும், யுதிஷ்டிரர் அல்லது பிரம்மாவைப் போல சமத்துவ மனநிலையுடனும் திகழ்வார். சிவபெருமானைப் போன்ற உதார குணம் கொண்டிருப்பார். லக்ஷ்மிதேவிக்கே புகலிடம் வழங்கும் பரம புருஷரான நாராயணரைப் போல அனைவருக்கும் புகலிடமாக இருப்பார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அடிச்சுவடுகளை எப்போதும் பின்பற்றுபவர் என்பதால் கிட்டதட்ட அவருக்கு நிகரானவராக இருப்பார்.

Latest news

- Advertisement -spot_img