AUTHOR NAME

wadminw

185 POSTS
0 COMMENTS

எனது மனதை அறிந்த பிரபுபாதர்

மூலம்: கோவிந்த தாஸியின் A Transcendental Art —கோவிந்த தாஸி அவர்களின் நினைவுகளிலிருந்து நான் ஒருமுறை சுமார் ஐந்து அடி உயரமுள்ள பஞ்ச-தத்துவ ஓவியம் ஒன்றினை வரைந்தேன். அந்த ஓவியம் 1970களில் எங்களது கோயில் அறையில்...

நாம் அற்பமானவர்கள், அகந்தை வேண்டாம்

மூலம்: ஸத்ஸ்வரூப தாஸ கோஸ்வாமியின் Śrīla Prabhupāda-līlāmṛta ஒருநாள் தமால் கிருஷ்ண கோஸ்வாமி அவர்கள் முரளிதரர் என்னும் புதிய பக்தர் வரைந்த ஓவியத்தை ஸ்ரீல பிரபுபாதரிடம் காண்பித்தார். ஆன்மீக வானத்தை விளக்கும் அந்த ஓவியத்தில்...

யசோதையின் லட்டு

—தமால் கிருஷ்ண கோஸ்வாமி அவர்களின் நினைவுகளிலிருந்து ஸ்ரீல பிரபுபாதர் ஒருமுறை என்னிடம் லட்டு ஒன்றைக் கொடுத்து, அஃது எப்படி இருக்கிறதென்று கேட்டார். அதன் சுவையை என்னால் யூகித்துப் பார்க்க இயலவில்லை. “இஃது இந்த உலகைச்...

பாரதப் பண்பாட்டை வளர்ப்போம்

பண்பாடு என்றால் என்ன? தனிப்பட்ட நபர்கள் தங்களது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் எவ்வாறு சிந்திக்கிறார்கள், உணர்கிறார்கள், செயல்படுகிறார்கள், பேசுகிறார்கள் என்பனவற்றை தீர்மானிக்கும் சூட்சுமமான சக்தியே பண்பாடு எனப்படுகிறது;

விதவையின் உடையை ஏன் உடுத்துகிறேன்

கணவனை இழந்த இந்த பக்தை இன்றைய நவீன உலகிலும் விதவைகளுக்கான பாரம்பரிய உடையை உடுத்துகின்றார். ஏன், எதற்காக என்பதை அவரே விளக்குகிறார். வழங்கியவர்:  நரசிம்ம-ரக்ஷிதா தேவி தாஸி எனது மண வாழ்க்கை 34 வருடங்கள் ஓடியது....

Latest