இந்த மாதம்: ஸ்ரீமத் பாகவதம், பத்தாவது ஸ்கந்தம் கேள்விகள்
(1) ஏழு நாளில் மரணத்தை சந்திக்க இருந்த பரீக்ஷித் மஹாராஜன் பகவானைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆவலில் எவற்றை பொருட்படுத்தவில்லை?
(2) பூமாதேவி எந்த உருவத்தை ஏற்று...
நெத்தியடியாக அமைந்த படக்கதை
நவம்பர் 2022 பகவத் தரிசனம் மடல் கிடைக்கப் பெற்றேன். தங்கக் கிண்ணமா, பித்தளை கிண்ணமா என்ற தலைப்பில் ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய உபதேச கதையும் அதிலிருந்த விளக்கமான கருத்துகளும் அருமையிலும்...
டிசம்பர் 24, ஈரோடு: ஈரோடு பக்தர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஸ்ரீ ஸ்ரீ கௌர-நிதாய் ரத யாத்திரை கோலாகலமாக நடைபெற்றது. தவத்திரு பக்தி வினோத ஸ்வாமி அவர்கள் ரத யாத்திரையை துவக்கி வைத்து, கீர்த்தனத்தையும்...
நவம்பர் 25–27, குருகிராம் (ஹரியானா): பாட்ஷாபூர் அருகே சோஹ்னா சாலையில், இஸ்கான் சார்பில் ஸ்ரீ ஸ்ரீ ராதா-தாமோதரர் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ கௌர நிதாய் விக்ரஹங்களைக் கொண்ட புதிய திருக்கோயில் திறக்கப்பட்டது. தவத்திரு...
ஸ்ரீல பிரபுபாதர், தமது சீடருடனான இந்த உரையாடலில், குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்ற டார்வினின் கருத்தை முறியடிக்கின்றார்.
(13 அக்டோபர், 1975—டர்பன், தென்னாப்பிரிக்கா)
ஸ்ரீல பிரபுபாதர்: மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று டார்வின் கூறியுள்ளார். அப்படியெனில்,...