வழங்கியவர்: ஜெய கிருஷ்ண தாஸ்
சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு, இங்கிலாந்தில் இருந்து அமெரிக்கா சென்ற ஆங்கிலேயர்கள், அங்கிருந்த செவ்விந்தியர்களை விரட்டிவிட்டு, அந்நாட்டை ஆக்கிரமித்தனர். அதன் பின்னர், அவர்கள் அமெரிக்காவின் பல ஊர்களுக்கு இங்கிலாந்தினுடைய...
—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்)
செல்வத்தில் மயங்கியுள்ள மனிதர்களில் பெரும்பாலானோர் நீதி நியாயத்தைப் பொருட்படுத்துவதில்லை; மது, மாது, மாமிசம், சூது ஆகியவற்றில் தாராளமாக ஈடுபடுகின்றனர். ஆகவே, ஏழையாக இருப்பவனின் நிலை சிறப்பானது என்று கூறப்படுகிறது.
ஏழை...
—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்)
எளியவன் வலியவனிடமிருந்து சலுகையை எதிர்பார்ப்பது இயல்பு. இதனால்தான், ஏழை செல்வத்தைத் தேடி செல்வந்தனிடம் செல்கிறான், செல்வந்தன் மேலும் செல்வத்தைத் தேடி அரசியல்வாதியிடம் செல்கிறான், அரசியல்வாதி மக்களிடம் ஓட்டுக்காகச் செல்கிறான்,...
வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்
அண்மையில் வெளிவந்த ஆதிபுருஷ் திரைப்படம் பல்வேறு எதிர்மறை விமர்சனங்களுடன் நூறு கோடிகளை வசூலித்துள்ளது. நீங்களும் அதனைப் பார்த்திருக்கலாம். ஆம், இராமாயணம்: அன்றும் இன்றும் என்றும் மக்களைக் கவரும் அற்புத...
—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்)
“அர்ஜுனன் ஒரு முட்டாள்,” என்று ஒருவர் கூறினார். கேட்பவர்களுக்கு இயல்பாகவே கோபம் வரும். அர்ஜுனனை எவ்வாறு “முட்டாள்” என்று கூற முடியும்? அர்ஜுனனுக்கு நிகரான வில்லாளி யாருமே இல்லை,...