- Advertisement -spot_img

CATEGORY

தலையங்கம்

ஏழையாக இருப்பதன் நன்மை

—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்) செல்வத்தில் மயங்கியுள்ள மனிதர்களில் பெரும்பாலானோர் நீதி நியாயத்தைப் பொருட்படுத்துவதில்லை; மது, மாது, மாமிசம், சூது ஆகியவற்றில் தாராளமாக ஈடுபடுகின்றனர். ஆகவே, ஏழையாக...

கொடுப்பவர் யார்?

—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்) எளியவன் வலியவனிடமிருந்து சலுகையை எதிர்பார்ப்பது இயல்பு. இதனால்தான், ஏழை செல்வத்தைத் தேடி செல்வந்தனிடம் செல்கிறான், செல்வந்தன் மேலும் செல்வத்தைத் தேடி அரசியல்வாதியிடம்...

பார்வையாளரும் பங்குதாரரும்

—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்) பார்வையாளருக்கும் பங்குதாரருக்கும் உள்ள வேற்றுமையை அனைவரும் அறிவர். ஒரு விளையாட்டுப் போட்டி நடைபெறும்போது, அதில் பார்வையாளராக இலட்சக்கணக்கானோர் கலந்துகொள்ளலாம். ஆனால் அதில்...

அர்ஜுனன் முட்டாளா?

—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்) “அர்ஜுனன் ஒரு முட்டாள்,” என்று ஒருவர் கூறினார். கேட்பவர்களுக்கு இயல்பாகவே கோபம் வரும். அர்ஜுனனை எவ்வாறு “முட்டாள்” என்று கூற முடியும்?...

எந்த வேலை பெரியது?

—வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்) Subscribe Digital Version அண்மையில், ஸ்ரீரங்கம் அரங்கநாதருக்கு சேவை செய்யும் ஒருவர் ஒரு “பெரிய” வேலைக்குத் தேர்ச்சி பெற்றுள்ளதைப் பாராட்டி பல...

Latest

- Advertisement -spot_img