- Advertisement -spot_img

CATEGORY

ஸ்ரீல பிரபுபாதரின் நினைவுகள்

எனது மனதை அறிந்த பிரபுபாதர்

மூலம்: கோவிந்த தாஸியின் A Transcendental Art —கோவிந்த தாஸி அவர்களின் நினைவுகளிலிருந்து நான் ஒருமுறை சுமார் ஐந்து அடி உயரமுள்ள பஞ்ச-தத்துவ ஓவியம் ஒன்றினை வரைந்தேன். அந்த...

நாம் அற்பமானவர்கள், அகந்தை வேண்டாம்

மூலம்: ஸத்ஸ்வரூப தாஸ கோஸ்வாமியின் Śrīla Prabhupāda-līlāmṛta ஒருநாள் தமால் கிருஷ்ண கோஸ்வாமி அவர்கள் முரளிதரர் என்னும் புதிய பக்தர் வரைந்த ஓவியத்தை ஸ்ரீல பிரபுபாதரிடம் காண்பித்தார்....

யசோதையின் லட்டு

—தமால் கிருஷ்ண கோஸ்வாமி அவர்களின் நினைவுகளிலிருந்து ஸ்ரீல பிரபுபாதர் ஒருமுறை என்னிடம் லட்டு ஒன்றைக் கொடுத்து, அஃது எப்படி இருக்கிறதென்று கேட்டார். அதன் சுவையை என்னால் யூகித்துப்...

அனைத்திலும் வல்லவர்

—சியாமசுந்தர பிரபுவின் நினைவுகளிலிருந்து ஒரு சமயம் நாங்கள் மாயாபுரில் தங்கியிருந்தபோது, எங்களிடம் 1948இல் தயாரிக்கப்பட்ட பழமையான கார் ஒன்று இருந்தது, ஹட்சன் கார் என்று நினைக்கின்றேன். ...

புத்தகம் விற்பவர், பூஜாரி: யார் பெரியவர்?

—ஸத்ஸ்வரூப தாஸ கோஸ்வாமியின் நினைவுகளிலிருந்து பிரபுபாதர் எளிதில் திருப்தியடைபவராகக் காணப்பட்டார். தமது சீடர்களின் சேவையினைப் பாராட்டி அவரளித்த கூற்றுகளும் கடிதங்களும் எண்ணற்றவை. புத்தக விநியோகம், பிரச்சாரம், புதிய...

Latest

- Advertisement -spot_img