- Advertisement -spot_img

TAG

atheism

ஆன்மீகத்தில் குழப்பங்கள் ஏன்?

வழங்கியவர்: ஜெய கிருஷ்ண தாஸ் பெரும்பாலான மக்கள் கடவுளைப் பற்றி யார் என்ன சொன்னாலும் அதனை அப்படியே நம்புகின்றனர். ஒரு சிலர் எப்போதும் இதற்கு நேர் எதிராகவே இருப்பர்; யார் என்ன சொன்னாலும் எவ்வளவு...

தமிழன்: கடவுள் கொள்கை அற்றவனா?

வழங்கியவர்: ஸந்தான கிருஷ்ண தாஸ் தமிழ் ஆர்வலர்கள் என்ற போர்வையில் உள்ள பெயரளவிலான தமிழ் அரசியல்வாதிகள், இனவாதிகள், நாத்திகவாதிகள் முதலானவர்கள் “தமிழன்: கடவுள் கொள்கை அற்றவன்” என்று கூறி வருகின்றனர். ஆனால், வேத இலக்கியங்களைப்...

கடவுள் இருக்கிறாரா?

தலைப்புக் கட்டுரை வழங்கியவர்: ஸந்தான கிருஷ்ண தாஸ் கடவுளின் இருப்பை மறுத்து அவரே இவ்வுலகைப் படைத்தார் என்பதைப் புறக்கணிக்கும் நாத்திகவாதிகள், இதுகுறித்த நாத்திகக் கருத்துகளை மக்களிடம் விதைத்து குழப்பி வருகின்றனர். இருப்பினும், இப்பிரபஞ்சத்தின் இயற்கையை...

மதத்தின் போர்வையில் நாஸ்திகம்

நாஸ்திகன் என்னும் சொல், பொதுவாக கடவுளின் மீது நம்பிக்கை இல்லாதவனைக் குறிக்கிறது. இருப்பினும், உண்மையில், நாஸ்திகன் என்னும் சொல் வேதங்களின் மீது நம்பிக்கை இல்லாதவனைக் குறிப்பதற்கான சொல்லாகும். மனித சமுதாயம் இவ்வுலகில் சிறப்பாக வாழவும் சிறப்பான மறுவாழ்வை எய்தவும் வேத சாஸ்திரங்கள் உதவுகின்றன. ஆனால் யாரேனும் இந்த வேத சாஸ்திரங்களில் நம்பிக்கையின்றி இருந்தால், அந்த நபர் நாஸ்திகன் என்று அழைக்கப்பட வேண்டும். இதன்படி, வேத சாஸ்திரங்களை ஏற்காத இதர மதத்தினரும், வேத சாஸ்திரங்களில் நம்பிக்கை வைக்காத இந்து மதத்தினரும் நாஸ்திகர்களாகவே கருதப்படுகின்றனர்.

மதச்சார்பின்மையின் போர்வையில் நாஸ்திகம்

இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகள் தற்போது மதச்சார்பற்ற நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன, மதச்சார்பின்மையின் கொள்கைகள் இங்கே பரவலாக போதிக்கப்பட்டு வருகின்றன. சென்ற இதழில் (உரிமைகளின் போர்வையில் நாஸ்திகம் என்னும் கட்டுரையில்) கூறியபடி, நாஸ்திகம் பல்வேறு போர்வைகளில் மக்களிடையே உட்புகுந்துள்ளது, மக்களும் அதனைப் பெரும்பாலும் கவனிப்பதில்லை. அதுபோன்ற போர்வைகளில் ஒன்று: மதச்சார்பின்மை. மதச்சார்பின்மையின் மூலமாக ஊடுருவும் நாஸ்திகத்தை உணர்வது மிகவும் அவசியமாகும்.

Latest news

- Advertisement -spot_img