பாப்: நேர்மையானவர் யாரென்று தாங்கள் சொல்ல முடியுமா?
ஸ்ரீல பிரபுபாதர்: நேர்மை என்றால் என்னவென்று தெரியாதபோது ஒருவனால் எவ்வாறு நேர்மையானவனாக ஆக முடியும்? நேர்மை என்றால் என்னவென்று தெரிந்தால் நேர்மையாக இருக்க முடியும். நேர்மை...
உணர்வு பரிணாமம், உடல் பரிணாமம்
ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்
டாக்டர் சிங்க்: ஸ்ரீல பிரபுபாதரே, 84 இலட்சம் உயிரின வகைகளும் ஒரே சமயத்தில் சிருஷ்டிக்கப்பட்டன என்று நான் பகவத் கீதையில் படித்தேன். அது சரியா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம்.
டாக்டர் சிங்க்:...
மனிதன் கீழ்நிலை உடலை அடைதல்
ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்
ஸ்ரீல பிரபுபாதர்: விஞ்ஞானிகள் என்று கூறிக் கொள்பவர்கள் ஒரு பொய்யான கோட்பாட்டை நம்பியிருக்கிறார்கள், அனைத்தும் ஜடத்திலிருந்து வருவதாக நினைக்கின்றனர். அஹம் ஸர்வஸ்ய ப்ரபவ:, "நானே எல்லாவற்றிற்கும் மூலம்" என்று...
வாழ்க்கையின் குறிக்கோள் என்ன?
ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்
பிரபுபாதர்: சமுதாயத்தைத் தலைமை தாங்கிச் செல்லும் தலைவர்கள் வாழ்க்கையின் குறிக்கோளைப் புரிந்து கொண்டு, அவற்றை மனித சமுதாயத்தின் நன்மைக்காக அறிமுகப்படுத்த வேண்டும். சமுதாயத்தின் தற்போதைய குழப்பமான...
சமுதாய குற்றங்களைத் தடுப்பது எப்படி?
குற்றங்களைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் ஆண்டுதோறும் உலகில் பெருமளவிலான பணம் செலவு செய்யப்படுகிறது. எனினும், இம்முயற்சிகளையும் மீறி குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிகாகோ போலீஸ் துறையின் தகவல் தொடர்பு...