—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்)
பகவத் கீதை உலகெங்கிலும் உள்ள பல்வேறு மக்களால் போற்றப்பட்டு மதிக்கப்படும் உயர்வான நூல். இந்தியாவிலுள்ள பெரும்பாலான மக்கள் கீதையின் முக்கியத்துவத்தை அறிந்து, அதனை வாங்குகின்றனர். அவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருந்தால்,...
வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
மனிதர்கள் நிலவிற்குச் செல்ல முயன்று கொண்டுள்ள தற்போதைய கால கட்டத்தில், கிருஷ்ண உணர்வானது ஏதோ பழங்கால வழக்கத்தினைப் பின்பற்றுகின்றது என்று மக்கள் நினைத்து விடக் கூடாது. உலகம்...
வழங்கியவர்: ஜெய கிருஷ்ண தாஸ்
அன்புள்ள இறைவனை உண்மையாகத் தேடும் ஆன்மீக அன்பர்களுக்கு, இன்றைய காலக் கட்டத்தில் மட்டுமின்றி நம் முன்னோர்கள் காலம் தொட்டும், இனி வரும் காலங்களிலும் நாம் அனைவரும் சந்திக்கின்ற முக்கியமான...