- Advertisement -spot_img

TAG

srila prabhupada

மூலத்தை ஆய்வு செய்யுங்கள்

உலகின் தோற்றம்குறித்து ஆராயும் விஞ்ஞானிகள் இதற்கான ஆதிமூலத்தை ஆராயாமல் காலத்தைக் கழிக்கின்றனர் என்பதைப் பற்றி ஸ்ரீல பிரபுபாதர் தமது சீடரான டாக்டர். கௌதம் டி. சிங் (பக்தி ஸ்வரூப தாமோதர ஸ்வாமி) அவர்களுடனான கீழ்காணும் உரையாடலில் எடுத்துரைக்கிறார்.

குறைவில்லா இயற்கை

கிருஷ்ணரால் படைக்கப்பட்ட இயற்கையில் எந்தவொரு குறைபாடும் இல்லை என்பதை ஸ்ரீல பிரபுபாதர் தமது சீடரான டாக்டர். தௌடம் டி. சிங் (பக்தி ஸ்வரூப தாமோதர ஸ்வாமி) அவர்களுடனான கீழ்காணும் உரையாடலில் எடுத்துரைக்கிறார்.

மரணத்தை மறவாதீர்

மரணத்தைப் பற்றிய புரிந்துணர்வுடன் செயல்படுவதே தத்துவபூர்வமான வாழ்க்கை என்பதை ஸ்ரீல பிரபுபாதர் இந்த உரையாடலில் தமது சீடர்களுக்கு எடுத்துரைக்கின்றார்.   சீடர் 1: ஸ்ரீல பிரபுபாதரே, சமீபத்தில் மாணவன் ஒருவன் இங்கே தற்கொலை செய்து கொண்டான். தற்போது...

தலை வணங்குதல்

தலை வணங்குதல் கீழ்ப்படிந்து தலை வணங்கி நாம் வாழ்கிறோமா என்பது குறித்து ஸ்ரீல பிரபுபாதரும் விருந்தினர் ஒருவரும் உரையாடுகின்றனர்.   விருந்தினர்: கீழ்ப்படிதல் என்பது குறித்து விவரிக்க இயலுமா? ஸ்ரீல பிரபுபாதர்: கீழ்ப்படிதல். ஆம், அஃது எளிமையானது. எல்லாரும் யாருக்காவது...

அனைவருக்கும் வேலை அவசியம்

அனைவருக்கும் வேலை வேண்டும், இல்லையேல் சமுதாயத்தில் தொந்தரவு ஏற்படும். சோம்பலான மனம் சாத்தானின் தொழிற்கூடம்.” ஏற்கனவே, பலர் வேலையின்றி இருக்கும்போது எதற்காக இயந்திரங்களை அறிமுகம் செய்து மேலும் பலரை வேலை இழக்கச் செய்ய வேண்டும்? யாரும் வேலையின்றி இருக்கக் கூடாது, அனைவருக்கும் வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். அதுவே சிறந்த திட்டமாகும்.

Latest news

- Advertisement -spot_img