- Advertisement -spot_img

TAG

srila prabhupada

குரு என்றால் என்ன? (பாகம்-2)

நிருபர்: கடவுளைப் புரிந்து கொள்வதற்கு உங்களது இயக்கம் ஒன்றுதான் வழி என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஸ்ரீல பிரபுபாதர்: ஆமாம். நிருபர்: அதை எவ்வாறு நீங்கள் நிச்சயப்படுத்திக் கொள்கிறீர்கள்? ஸ்ரீல பிரபுபாதர்: அதிகாரிகளிடமிருந்தும் கிருஷ்ணரிடமிருந்தும் நிச்சயப்படுத்துகிறோம். கிருஷ்ணர் கூறுகிறார், ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ அஹம் த்வாம் ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஷுச: “எல்லா மதங்களையும் கைவிட்டு, என்னிடம் மட்டுமே சரணடைவாயாக. உன்னை எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் நான் விடுவிக்கின்றேன், பயப்படாதே." (பகவத் கீதை 18.66)

குரு என்றால் என்ன?

ஒவ்வொரு நாளும் ஆன்மீக ஆர்வம் மக்களிடையே ஆயிரக்கணக்கில் அதிகரிக்கிறது, துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலான மக்கள் தவறான நபர்களையே சந்திக்கின்றனர். இலண்டன் டைம்ஸ் பத்திரிகைக்கு ஸ்ரீல பிரபுபாதர் அளித்த இந்த பேட்டியில், ஆர்வமுள்ள ஒருவர் உண்மையான ஆன்மீகப் பாதையினைக் காட்டும் உண்மையான குருவிற்கும் ஓர் ஏமாற்றுக்காரருக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை எவ்வாறு கண்டுபிடிக்க முடியும் என்று விளக்குகிறார்.

கொல்லாதிருப்பாயாக

ஸ்ரீல பிரபுபாதர்: “கொல்லாதிருப்பாயாக" என்று ஏசு கிறிஸ்து (பத்து கட்டளைகளில்) கூறினார். அப்படியிருக்க கிறிஸ்துவ மக்கள் எவ்வாறு மிருகங்களைக் கொல்லலாம்?   கார்டினல் ஜான் டேனியல்: கிறிஸ்துவ மதம் கொலை செய்வதை அனுமதிப்பதில்லை என்பது சரியே....

தீவிரமான பக்தித் தொண்டு

ஆனால் நாம் பல்வேறு தர்மங்களை உருவாக்கி வைத்துள்ளோம், ஜடவுலகில் மகிழ்ச்சியாக இருப்பதற்காக ஒன்றன் பின் ஒன்றாக திட்டங்களைத் தீட்டி வருகிறோம். ஆனால் இந்த உலகம் து:காலயம் அஷாஷ்வதம் (துன்பத்தின் இருப்பிடம்) என்று புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுளால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த உலகம் துன்பத்திற்கான இடமாகும், இந்த உடல் துன்பத்திற்கான உடலாகும், இந்த பூமி துன்பத்திற்கான பூமியாகும். ஆனால் நாம் இவற்றைப் புரிந்துகொள்வதில்லை

அயோக்கியரின் நம்பிக்கை ஒரு பொருட்டல்ல

ஸ்ரீல பிரபுபாதர்: வருங்காலத்தில் தான் ஓர் இளைஞனின் உடலை எடுப்பேன் என்பதை ஒரு குழந்தை நம்பாமல் இருக்கலாம். ஆனால் அதனுடைய அறியாமையினால் உண்மை மாறிவிடப் போகிறதா? அவன் நம்பலாம், நம்பாமலும் இருக்கலாம். அதனால்...

Latest news

- Advertisement -spot_img