- Advertisement -spot_img

TAG

srila prabhupada

எளிய வாழ்வும் உயர்ந்த சிந்தனையும்

ஸ்ரீல பிரபுபாதர்: நீங்கள் அனுபவிக்கலாம், ஆனால் அவ்வாறு அனுபவிப்பதால், நீங்கள் வாழ்வின் உண்மையான குறிக்கோளை மறந்துவிடுகிறீர்கள். இதுவா புத்திசாலித்தனம்? உங்களது அடுத்த பிறவியை முன்னேற்றிக் கொள்வதற்காக இந்த மனித உடல் உங்களுக்கு தரப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் உங்களது மறுபிறவியில் நாயாகப் பிறக்க நேர்ந்தால், அது வெற்றியா? கிருஷ்ண உணர்வின் விஞ்ஞானத்தை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அப்போது, நாயாக (Dog) மாறுவதற்குப் பதிலாக, கடவுளைப் (God) போன்று மாறுவீர்கள்.

குரு என்றால் என்ன?

ந தத் பாஸயதே ஸூர்யோ ந ஷஷாங்கோ ந பாவக: யத் கத்வா ந நிவர்தந்தே தத் தாம பரமம் மம “எனது அந்த இருப்பிடம் சூரியனாலோ சந்திரனாலோ மின்சாரத்தாலோ ஒளியூட்டப்படுவதில்லை. அதனை அடைப வர்கள் ஒருபோதும் இந்த ஜடவுலகிற்குத் திரும்புவதில்லை."

அசைவ உணவு நியதியற்றது

மிருகங்களுக்கு ஆத்மா இல்லை என்றும், அதனால் அசைவு உணவு சாப்பிடுதல் தவறல்ல என்றும் கூறிய கிருஸ்துவ பாதிரியாருடனான ஸ்ரீல பிரபுபாதரின் உரையாடல்.   ஸ்ரீல பிரபுபாதர்: இயேசு கிறிஸ்து “கொல்லாதிருப்பாயாக" என்று கூறியுள்ளார். பின் ஏன்...

தர்மம் என்றால் என்ன?

பின்வரும் கட்டுரை அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திருஅ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரால், நவம்பர் 11, 1973 அன்று, டில்லியில் வழங்கப்பட்ட உரையாகும். ஸ வை பும்ஸாம் பரோ தர்மோ ...

படைப்பாளியும் விஞ்ஞானிகளும்

கீழ்காணும் உரையாடல் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும் அவரது சீடர்களுக்கும் இடையில் ஜுன் 4, 1976 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள வெனிஸ் கடற்கரையில் நடைபெற்றதாகும். ஸ்ரீல பிரபுபாதர்: நாம் பார்ப்பவை...

Latest news

- Advertisement -spot_img