- Advertisement -spot_img

TAG

srimad bhagavatam

கர்தமருக்கும் தேவஹூதிக்கும் நடந்த திருமணம்

கர்தம முனிவரிடம் மனு பின்வருமாறு பேசலானார், "வேதத்தின் உருவமாகிய பிரம்மதேவர் வேத அறிவை பரப்புவதற்காக தம் முகத்திலிருந்து பிராமணர்களாகிய தங்களைப் படைத்தார், பொதுவாக பிராமணர்கள் தவம், புத்திசாலித்தனம், புலனின்பத்தில் பற்றின்மை, மற்றும் யோக சித்திகள் நிறைந்தவர்கள். பிராமணர்களின் பாதுகாப்பிற்காக, தம் கரங்களிலிருந்து சத்திரியர்களான எங்களைப் படைத்தார். இப்பொழுது உங்களைச் சந்தித்தால் எனது கடமைகளைப் பற்றி சந்தேகமின்றி தெளிவாக நான் புரிந்து கொண்டேன். உங்களைக் காண முடிந்தது எனது நல்லதிர்ஷ்டம். உங்களின் பாததூளி என் தலையில் படுவது என் பெரும்பாக்கியமாகும். உங்களின் நேரடி அறிவுரையை பெறமுடிந்தமைக்காக பகவானுக்கு நன்றி செலுத்துகிறேன்."

மனுவிற்கும் கர்தமருக்கும் இடையிலான உரையாடல்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார்."வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்" என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரபூர்வமான விளக்கமாகும். இதன்

ஹிரண்யாக்ஷனின் வெற்றியும் வராஹருடனான போரும்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்" என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம்...

பகவானின் இராஜ்ஜியத்தைப் பற்றிய விளக்கம்

மைத்ரேய மாமுனிவர் கஸ்யபரின் மகன்களுடைய வரலாற்றினை விதுரரிடம் எடுத்துரைக்கத் தொடங்கினார். கஸ்யப முனிவரின் மனைவியான திதிக்கு தன் கருப்பையில் வளரும் மைந்

பகவான் வராஹரின் தோற்றம்

பிரம்மதேவரின் படைப்புகளைப் பற்றி மைத்ரேயரிடம் கேட்ட விதுரர் பின்வருமாறு கூறினார்: “மாமுனிவரே, ஆதி அரசரும், மன்னர்களுக்கெல்லாம் மன்னருமான மனு, முழுமுதற

Latest news

- Advertisement -spot_img