- Advertisement -spot_img

TAG

krishna

கிருஷ்ணர் கோவர்தன மலையை உயர்த்துதல்

அப்பா, நாம் மழைக்காக இந்திரனை வழிபட வேண்டியதி ல்லை. கடல் இந்திரனை வழிபடுவதில்லை, ஆயினும் அங்கும் மழை பொழிகிறது. அதனால், நம் மாடுகளுக்கு புல்லும் நமக்கு பலவிதமான பழங்களையும் வழங்கும் கோவர்தன மலையை நாம் வழிபடலாமே. சரி அவ்வாறே செய்யலாம். நந்த மஹாராஐர் ஒப்புக் கொண்டார்

தலைசிறந்த கலைஞர் யார்?

கிருஷ்ணரே தலைசிறந்த கலைஞர் என்று வேதங்கள் கூறுகின்றன: ந தஸ்ய கார்யம் கரணம் ச வித்யதே ந தத் ஸமஷ் சாப்யதிகஷ் ச த்ருஷ்யதே. பரம புருஷரைவிட உயர்ந்தவரோ அவருக்கு சமமானவரோ எவரும் இல்லை. மேலும், அவரே மிகச்சிறந்த கலைஞர் என்பதால், அவர் செய்ய வேண்டிய செயல் என்று எதுவும் இல்லை.

பரமனுடன் போரிட்ட பீஷ்மர்

பீஷ்மர் பரத குலத்தோரில் மாபெரும் வீரர். தன் வாழ்நாள் முழுவதும் பிரம்மசரியத்தைக் கடைபிடித்த வைராக்கிய சீலர், எட்டு வசுக்களில் சிறந்தவர். ஹஸ்தினாபுர அரசவையில் சிறப்பான முறையில் நிர்வாகம் செய்தவர். மஹாபாரதம் கேட்ட படித்த அனைவருக்கும் இவை தெரிந்த விஷயங்களே. ஆனால் அவர் பன்னிரண்டு மகாஜனங்களில் (மிகவுயர்ந்த பக்தர்களில்) ஒருவர் என்பதும், வியாசர் போன்ற மாமுனிவரிலும் மேன்மையானவர் என்பதும் பலர் அறியாத உண்மை. அவருக்கும் பகவானுக்கும் உள்ள உறவைப் பற்றி விவரமாகக் காணலாம்.

ஸ்யமந்தக மணியின் கதை

https://tamilbtg.com/wp-content/uploads/2018/03/imag-1.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/03/image16.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/03/imagw-2.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/03/imag-3.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/03/imag-4.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/03/imag-5.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/03/imag-6.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/03/imag-7.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/03/imag-8.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/03/imag-9.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/03/imag-10.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/03/imag-11.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/03/imag-12.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/03/imag-13.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/03/imag-14.jpghttps://tamilbtg.com/wp-content/uploads/2018/03/imag-15.jpg

பல்வேறு கோணத்தில் பல்வேறு கிருஷ்ணர்

கிருஷ்ணர் மதுராவிற்கு வந்து, கம்சனின் மல்லர்களுடன் மல்யுத்தத்தில் ஈடுபட்டார். இது தெரிந்த கதை. அந்த அரங்கினுள் அவர் நுழைந்தபோது, அங்கிருந்தவர்கள் அவரை எவ்வாறு கண்டனர் என்பதே தெரியாத தணுக்கு.

Latest news

- Advertisement -spot_img