- Advertisement -spot_img

TAG

krishna

பழக்காரியுடன் பரந்தாமனின் லீலை

கிருஷ்ணர் மனதினுள் எண்ணினார், பழத்தை வாங்கும் வழி எனக்குத் தெரியும். பண்டமாற்று முறையில் தனது அன்னை பழம் வாங்கியதை கிருஷ்ணர் நினைத்துப் பார்த்தார். சில நெல் மணிகளைக் கொடுத்து பழம் வாங்கலாம் என்று எண்ணிய கிருஷ்ணர், தானிய அறையை நோக்கி ஓடினார்.

வண்ணானைக் கொன்ற கண்ணன்

மதுராவினுள் நுழைந்த கிருஷ்ணர், தமது வழியில் சில நயமான துணிகளை வைத்திருந்த வண்ணானைச் சந்தித்தார், தமக்கும் பலராமருக்கும் அற்புதமான ஆடைகள் சிலவற்றை

ருக்மிணியைக் கடத்திய கிருஷ்ணர்

விதர்ப நாட்டு மன்னர் பீஷ்மகரின் ஒரே மகளான ருக்மிணி பேரழகு வாய்ந்தவள். நாரதரிடமிருந்து பகவான் கிருஷ்ணரின் லீலைகளையும் ஐஸ்வர்யங்களையும் கேட்டறிந்த ருக்மிணி தன்னை அவரது பாத கமலங்களில் அர்ப்பணித்தாள், அவரது மனைவியாகி அவருக்கு சேவை செய்ய விருப்பம் கொண்டாள்.

துர்வாசரின் திருப்தி

மஹாபாரதத்தில் பாண்டவர்கள் வன வாசத்தில் இருந்தபோது, துரியோதனன் அவர்களுக்கு பலவிதமான தொல்லைகளைக் கொடுத்தான் என்பது தெரிந்த கதை. அந்த தொல்லைகளில் ஒன்றாக, துர்வாச முனிவரை அவன் அனுப்பி வைத்ததும் அவர் கிருஷ்ணருடைய கருணையினால் எவ்வாறு திருப்தியுற்றார் என்பதும் தெரியாத துணுக்கு.

கிருஷ்ணரை தரிசிப்பதற்கான பேராசை

நீங்கள் கடவுளைப் பார்த்துள்ளீர்களா? உங்களால் கடவுளைக் காண்பிக்க முடியுமா? என மக்கள் சில நேரங்களில் கேட்பதுண்டு. அதற்கான பதில், ஆம், நான் கடவுளைப் பார்த்திருக்கிறேன் என்பதே. நான் மட்டுமல்ல நீங்களும் கடவுளைக் காணலாம், அனைவரும் கடவுளைக் காணலாம். ஆனால் அதற்கான தகுதியை முதலில் நீங்கள் பெற்றிருக்க வேண்டும். உதாரணத்திற்கு காரில் பழுது ஏற்பட்டு கார் ஓடாமல் நிற்பதை அனைவருமே காண்கின்றனர். கார் மெக்கானிக்கும் காண்கின்றார். ஆனால் மெக்கானிக்கின் பார்வை மற்றவர்களின் பார்வையிலிருந்து வேறுபட்டுள்ளது.

Latest news

- Advertisement -spot_img