நெத்தியடியாக அமைந்த படக்கதை
நவம்பர் 2022 பகவத் தரிசனம் மடல் கிடைக்கப் பெற்றேன். தங்கக் கிண்ணமா, பித்தளை கிண்ணமா என்ற தலைப்பில் ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய உபதேச கதையும் அதிலிருந்த விளக்கமான கருத்துகளும் அருமையிலும்...
டிசம்பர் 24, ஈரோடு: ஈரோடு பக்தர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஸ்ரீ ஸ்ரீ கௌர-நிதாய் ரத யாத்திரை கோலாகலமாக நடைபெற்றது. தவத்திரு பக்தி வினோத ஸ்வாமி அவர்கள் ரத யாத்திரையை துவக்கி வைத்து, கீர்த்தனத்தையும்...
நவம்பர் 25–27, குருகிராம் (ஹரியானா): பாட்ஷாபூர் அருகே சோஹ்னா சாலையில், இஸ்கான் சார்பில் ஸ்ரீ ஸ்ரீ ராதா-தாமோதரர் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ கௌர நிதாய் விக்ரஹங்களைக் கொண்ட புதிய திருக்கோயில் திறக்கப்பட்டது. தவத்திரு...
டிசம்பர் 19, லூதியானா, பஞ்சாப்: இஸ்கான் பஞ்சாப் சார்பாக ஆண்டுதோறும் நிகழும் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமருடைய ரத யாத்திரையின் 25ஆவது ஆண்டு விழாவில் பஞ்சாப் முதல்வர் திரு சரண்ஜித் சிங் சன்னி...