—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்)
செவியுறுதல், உரைத்தல் முதலிய ஒன்பது வழிகளில் கிருஷ்ண பக்தி ஆற்றப்படுவதாக ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. அந்த ஒன்பது வழிமுறைகளை ஸ்ரீல ரூப கோஸ்வாமி தமது பக்தி ரஸாம்ருத சிந்துவில்...
நவம்பர் 15ஆம் தேதியன்று, சோலாபுர் நகரில் அமைந்துள்ள இஸ்கான் கோயிலில், ஸ்ரீ ஸ்ரீ ராதா-தாமோதரரின் விக்ரஹங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நவம்பர் 19ஆம் தேதியன்று, தானே மாவட்டத்தின் பிவண்டி நகரிலுள்ள இஸ்கான் கோயிலில் ஸ்ரீ...
—சியாமசுந்தர பிரபுவின் நினைவுகளிலிருந்து
ஒரு சமயம் நாங்கள் மாயாபுரில் தங்கியிருந்தபோது, எங்களிடம் 1948இல் தயாரிக்கப்பட்ட பழமையான கார் ஒன்று இருந்தது, ஹட்சன் கார் என்று நினைக்கின்றேன். அந்தப் பெரிய காரை நான் ஓட்டினேன்....