AUTHOR NAME

A.C Bhaktivedanta Swami Prabhupada

227 POSTS
0 COMMENTS
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

உண்மையான அறிவைக் கண்டறிதல்

—வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் (16 மே, 1970—லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா) உண்மையான அறிவைப் பற்றியும் அதனை அடைவதற்காக ஆன்மீக குருவை அணுகுவதைப் பற்றியும் ஸ்ரீல பிரபுபாதர் விளக்குகிறார். Subscribe Digital Version வித்யாம் சாவித்யாம் ச...

ரத யாத்திரையின் உட்பொருள்

—வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் விருந்தாவனவாசிகளின் அன்பு, ராதா-கிருஷ்ணருடைய தெய்வீகக் காதலின் மகத்துவம், ரத யாத்திரையின் முக்கியத்துவம், குண்டிசா-மார்ஜனம் முதலியவற்றைப் பற்றிய ஸ்ரீல பிரபுபாதரின் உரை. Subscribe Digital Version ஸ்ரீ ஜகந்நாத புரியில் ரத...

யோகேஷ்வரரை அறிதல்

—வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் 26 மார்ச், 1968—சான்பிரான்சிஸ்கோ, அமெரிக்கா Subscribe Digital Version ஸ்ரீ-பகவான் உவாச மய்யாஸக்த-மனா: பார்த- யோகம் யுஞ்ஜன் மத்-ஆஷ்ரய: அஸம்ஷயம் ஸமக்ரம் மாம் யதா ஜ்ஞாஸ்யஸி தச் ச்ருணு “புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: பிருதாவின் மகனே,...

கலி யுகத்தில் யாகம் செய்வது எப்படி?

—வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் யாகம் செய்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளார். கலி யுகத்தில் எந்த யாகத்தைச் செய்ய முடியும், எவ்வாறு செய்ய முடியும் என்பனவற்றை அவரே ஸ்ரீ...

வாழ்வின் உண்மையான நோக்கத்தினை அறிவோம்

இந்த உரையாடலில், மனித வாழ்வின் உயர்ந்த நோக்கத்தையும், கட்டுப்பாடான வாழ்வின் அவசியத்தையும், கொலைகார நாகரிகத்திலிருந்து விடுபடுவதையும் பற்றி ஸ்ரீல பிரபுபாதர் தமது சீடரிடம் விவாதிக்கின்றார். (மே 30, 1974—ரோம், இத்தாலி) ஸ்ரீல பிரபுபாதர்: பகவான் கிருஷ்ணர்,...

Latest