AUTHOR NAME

Vanamali Gopala Dasa

99 POSTS
0 COMMENTS
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

ஹிரண்யாக்ஷனின் வெற்றியும் வராஹருடனான போரும்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்" என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம்...

ஜெயனும் விஜயனும் குமாரர்களால் சபிக்கப்படுதல்

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ் அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்" என்று அழைக்கப்படும்...

பகவானின் இராஜ்ஜியத்தைப் பற்றிய விளக்கம்

மைத்ரேய மாமுனிவர் கஸ்யபரின் மகன்களுடைய வரலாற்றினை விதுரரிடம் எடுத்துரைக்கத் தொடங்கினார். கஸ்யப முனிவரின் மனைவியான திதிக்கு தன் கருப்பையில் வளரும் மைந்

மாலை நேரத்தில் திதி கருவுறுதல்

பகவான் வராஹரின் அவதாரத்தினை மாமுனிவரான மைத்ரேயரிடமிருந்து கேட்ட பின்னர் விதுரர் கூப்பிய கரங்களுடன் பகவானின் உன்னத செயல்களை மேலும் கூறியருளும்படி வேண்டினார். குறிப்பாக, பூமியைக் கடலிலிருந்து தூக்கி வந்து அற்புத திருவிளையாடல் புரிந்த பகவான் வராஹருக்கும் அசுர மன்னனான ஹிரண்யாக்ஷனுக்கும் நடந்த போருக்கான காரணத்தை விளக்கும்படி வேண்டினார்.

பகவான் வராஹரின் தோற்றம்

பிரம்மதேவரின் படைப்புகளைப் பற்றி மைத்ரேயரிடம் கேட்ட விதுரர் பின்வருமாறு கூறினார்: “மாமுனிவரே, ஆதி அரசரும், மன்னர்களுக்கெல்லாம் மன்னருமான மனு, முழுமுதற

Latest