பின்வரும் கட்டுரை அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திருஅ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரால், நவம்பர் 11, 1973 அன்று, டில்லியில் வழங்கப்பட்ட...
கீழ்காணும் உரையாடல் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும் அவரது சீடர்களுக்கும் இடையில் ஜுன் 4, 1976 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள வெனிஸ்...
பின்வரும் கட்டுரை அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரால், அக்டோபர் 28, 1976 அன்று, விருந்தாவனத்தில்...
பக்தி, ஞானம், மற்றும் துறவின் இலட்சணங்கள் பொருந்திய பல்வேறு வைஷ்ணவர்கள் இந்தியாவில் இருந்தனர். எனினும், கிருஷ்ண பக்தியை உலகெங்கும் பிரச்சாரம் செய்யும் அளவிற்கு ஸ்ரீல பிரபுபாதர் ஒருவரே தக்க தகுதிகளைப் பெற்றிருந்தார் என்பதே உண்மை. பகவான் சைதன்யரின் உபதேசங்கள், ஆன்மீக குருவின் ஆணை, கிருஷ்ணரின் திருநாமம் ஆகியவற்றின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டு, இந்தியாவிற்கு வெளியே கிருஷ்ண பக்தியை பிரச்சாரம் செய்வதற்கான தீவிர முயற்சியை மேற்கொண்டவர் ஸ்ரீல பிரபுபாதர் மட்டுமே.
பெட்ரோல் பிரச்சனை என்னும் மற்றொரு பிரச்சனையை உருவாக்கி யுள்ளனர். நாகரிகம் என்ற பெயரில் இந்த பிரச்சனையை உருவாகியுள்ளது. இந்த மோட்டார் கார்கள் வருவதற்கு முன்பு மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.