- Advertisement -spot_img

CATEGORY

ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்

செய்யும் தொழிலை உன்னதமானதாக மாற்றுதல் எவ்வாறு?

செய்யும் தொழிலை உன்னதமானதாக மாற்றுதல் எவ்வாறு? சாதாரண மக்களால் செய்யப்படும் செயலுக்கும் பக்தனால் செய்யப்படும் செயலுக்கும் இடையிலான வேறுபாட்டை விளக்கும் ஸ்ரீல பிரபுபாதரின் ஓர் உரையாடல்.   சீடன்: நாம்...

நாம் மிருகம் போல் வாழக் கூடாது

https://tamilbtg.com/wp-content/uploads/2016/11/1-5.jpg நாம் மிருகம் போல் வாழக் கூடாது மனிதப் பிறவி என்னும் அரிய வாய்ப்பைப் பெற்றவர்கள் மாமிச உணவுகளை உண்டு மிருகங்களைப் போல வாழக் கூடாது என்பதை எடுத்துரைக்கும்...

நீங்கள் முழுமுதற் கடவுள் அல்ல

நீங்கள் முழுமுதற் கடவுள் அல்ல அனைவருமே கடவுள் என்று கூறும் மாயாவாதிகளின் கூற்றுகளை முறியடிக்கும் ஸ்ரீல பிரபுபாதரின் உரையாடல்.   ஸ்ரீல பிரபுபாதர்: ஜீவன்களும் சரி, கிருஷ்ணரும் சரி, இருவருமே...

விஞ்ஞான முன்னேற்றம்: வெறும் வார்த்தைகளே

விஞ்ஞான முன்னேற்றம்: வெறும் வார்த்தைகளே இன்றைய உலகின் விஞ்ஞானிகளில் பலர் தங்களின் கருத்துகளை நிரூபிக்காமல், வெறும் வார்த்தைகளால் வாழ்ந்து வருவது குறித்து ஸ்ரீல பிரபுபாதருக்கும் அவரது சீடரான...

ஆன்மீக ஒளியில் தொழில்நுட்பத்தை காணுதல்

மக்கள் தங்களது பிரச்சனைகளை தாங்களே உருவாக்கிக் கொள்கிறார்கள். உண்மையில் பிரச்சனை என்று எதுவுமே இல்லை. ஈஷாவாஸ்யம் இதம் ஸர்வம், கடவுள் அனைத்தையும் ஏற்பாடு செய்துள்ளார். அவர் அனைத்தையும் குறைவற்றதாக, முழுமையானதாக படைத்துள்ளார். பறவைகளுக்காக பற்பல பழங்கள் இருப்பதை நீங்கள் பார்க்கலாம்--தேவைக்கு அதிகமாகவே கொடுத்துள்ளார். பூர்ணம் இதம், கிருஷ்ணர் ஏற்கனவே எல்லாவற்றையும் போதிய அளவில் தந்துள்ளார்.

Latest

- Advertisement -spot_img