- Advertisement -spot_img

CATEGORY

ஸ்ரீமத் பாகவதம்

எல்லா கேள்விகளுக்கும் பாகவதமே தகுந்த விடை

“மஹாவிஷ்ணுவின் உன்னத உடலிலுள்ள ஆகாயத்திலிருந்து புலன் சக்தி, மனோபலம், உடல்பலம் ஆகிய அனைத்தும் உற்பத்தியாகின்றன. அதைப் போலவே மொத்த உயிர்சக்திக்கும் அதுவே பிறப்பிடமாக உள்ளது. பிரஜைகள் தங்கள் அரசரை பின்பற்றுவதைப் போலவே மொத்த சக்தி அசையும்பொழுது மற்றெல்லா ஜீவராசிகளும் அசைகின்றன. மொத்த சக்தி, முயற்சியை கைவிடும்பொழுது மற்றெல்லா ஜீவராசிகளும் புலன் இயக்கங்களை கைவிடுகின்றன.”

சுகதேவ கோஸ்வாமியின் பதில்கள்

முழுமுதற் கடவுள் கூறினார்: “சாஸ்திரங்களில் விவரிக்கப்பட்டுள்ளதுபோல் என்னைப் பற்றிய அறிவு மிகவும் இரகசியமானதாகும். அதை பக்தித் தொண்டின் உதவியால் மட்டுமே உணர முடியும். அஃது எவ்வாறு என்பதை இப்போது விளக்குகிறேன். அதை கவனத்துடன் கேட்பீராக.

பரீக்ஷித் மகாராஜரின் கேள்விகள்

ஸ்ரீமத் பாகவதத்தை ஒழுங்காகக் கேட்பவர்கள் மற்றும் இவ்விஷயத்தை எப்போதும் முக்கியமானதாக ஏற்றுக் கொள்பவர்களின் இதயங்களில் முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் விரைவில் எழுந்தருள்வார். அவர் ஸ்ரீமத் பாகவதம் என்னும் சப்த அவதாரமாக தன்னுணர்வு பெற்ற ஒரு பக்தனின் இதயத் தாமரைக்குள் புகுந்து பௌதிக சகவாசத்தால் விளைந்த காமம், கோபம், பேராசை முதலான அழுக்குகளைப் போக்கிவிடுகிறார்.

அவதாரங்களும் அவர்களின் குறிப்பிட்ட பணிகளும்

பூமியின் பாரத்தைக் குறைப்பதற்காக அவதரித்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மூல முழுமுதற் கடவுள் ஆவார். அவர் தம் குழந்தைப் பருவத்திலேயே பூதனை, ஷகடாசுரன், திருணாவர்த்தன் போன்ற சக்திமிக்க அசுரர்களை எளிதாகக் கொன்றார். அர்ஜுன மரங்களாயிருந்த நளகுவேரன் மற்றும் மணிக்ரீவனுக்கு முக்தியளித்தார். கொடிய விஷப் பாம்பான காளியனை அடக்கி, காட்டுத் தீயை அணைத்து விரஜவாசிகளைக் காத்தார்.

புருஷ ஸுக்தம் நிலைநாட்டப்படுதல்

வழங்கியர்: வனமாலி கோபால தாஸ் அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். "வேத இலக்கியம் எனும்...

Latest

- Advertisement -spot_img