—வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் யாகம் செய்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளார். கலி யுகத்தில் எந்த யாகத்தைச் செய்ய முடியும், எவ்வாறு செய்ய முடியும் என்பனவற்றை அவரே ஸ்ரீ...
—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்)
பகவத் கீதை உலகெங்கிலும் உள்ள பல்வேறு மக்களால் போற்றப்பட்டு மதிக்கப்படும் உயர்வான நூல். இந்தியாவிலுள்ள பெரும்பாலான மக்கள் கீதையின் முக்கியத்துவத்தை அறிந்து, அதனை வாங்குகின்றனர். அவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருந்தால்,...
வழங்கியவர்: இராம நரசிங்க தாஸ்
பௌதிக உலகிலுள்ள எல்லா உயிரினங்களின் இயக்கத்திலும் மனம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக நாம் பல பழமொழிகளைச் செவியுறுகின்றோம்: “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்,” “மனமே...
ஸ்ரீல பிரபுபாதர், தமது சீடருடனான இந்த உரையாடலில், குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்ற டார்வினின் கருத்தை முறியடிக்கின்றார்.
(13 அக்டோபர், 1975—டர்பன், தென்னாப்பிரிக்கா)
ஸ்ரீல பிரபுபாதர்: மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று டார்வின் கூறியுள்ளார். அப்படியெனில்,...
வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
உடலுறவினால் மகிழ்ச்சியடைவதற்கு எவ்வளவு முயன்றாலும், அது சாத்தயமல்ல என்பது நிச்சயம். ஆன்மீகத் தளத்தின் மகிழ்ச்சிக்கு முன்னேறாவிட்டால், ஒருபோதும் திருப்தியடைய முடியாது என்பதை பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட...