- Advertisement -spot_img

TAG

birth of brahma

கர்போதகஷாயி விஷ்ணுவிடமிருந்து பிரம்மா தோன்றுதல்

இப்பிரபஞ்சத்தின் ஒரு பகுதி பிரளய நீரில் மூழ்கியிருந்த சமயத்தில் கர்போதகஷாயி விஷ்ணு மட்டும் தனியாக, தமது பாம்புப் படுக்கையான அனந்தரின் மேல் சயனித்திருந்தார். அவருடைய உடலில் எல்லா ஜீவராசிகளும் தங்களது சூட்சும உடல்களுடன் ஓய்வெடுத்தன. கால சக்தியால் இயக்கப்படும் ஜீவராசிகள் அவர்களது பலன்நோக்குக் கருமங்களைத் தொடர்ந்து விருத்தி செய்து கொள்வதற்காக வெளியில் வந்தபொழுது, பகவான் தமது உன்னத உடல் நீலநிறமாக இருப்பதைக் கண்டார்.

Latest news

- Advertisement -spot_img