வேதம் தொடங்கிய காலத்தை அறிய முயற்சித்தல்
இந்த உரையாடல் ஸ்ரீல பிரபுபாதருக்கும் பிரிட்டிஷ் மாணவனுக்கும் இடையே காலை நடைப் பயிற்சியின்போது நிகழ்ந்ததாகும்.
ஸ்ரீல பிரபுபாதர்: கிருஷ்ண பக்தியின் செய்தி ஆன்மீக உலகிலிருந்து வருவதாகும், இஃது இந்த...
உலகின் தோற்றம்குறித்து ஆராயும் விஞ்ஞானிகள் இதற்கான ஆதிமூலத்தை ஆராயாமல் காலத்தைக் கழிக்கின்றனர் என்பதைப் பற்றி ஸ்ரீல பிரபுபாதர் தமது சீடரான டாக்டர். கௌதம் டி. சிங் (பக்தி ஸ்வரூப தாமோதர ஸ்வாமி) அவர்களுடனான கீழ்காணும் உரையாடலில் எடுத்துரைக்கிறார்.
கிருஷ்ணரால் படைக்கப்பட்ட இயற்கையில் எந்தவொரு குறைபாடும் இல்லை என்பதை
ஸ்ரீல பிரபுபாதர் தமது சீடரான டாக்டர். தௌடம் டி. சிங் (பக்தி ஸ்வரூப தாமோதர ஸ்வாமி)
அவர்களுடனான கீழ்காணும் உரையாடலில் எடுத்துரைக்கிறார்.
மரணத்தைப் பற்றிய புரிந்துணர்வுடன் செயல்படுவதே தத்துவபூர்வமான வாழ்க்கை என்பதை
ஸ்ரீல பிரபுபாதர் இந்த உரையாடலில் தமது சீடர்களுக்கு எடுத்துரைக்கின்றார்.
சீடர் 1: ஸ்ரீல பிரபுபாதரே, சமீபத்தில் மாணவன் ஒருவன் இங்கே தற்கொலை செய்து கொண்டான். தற்போது...
தலை வணங்குதல்
கீழ்ப்படிந்து தலை வணங்கி நாம் வாழ்கிறோமா என்பது குறித்து
ஸ்ரீல பிரபுபாதரும் விருந்தினர் ஒருவரும் உரையாடுகின்றனர்.
விருந்தினர்: கீழ்ப்படிதல் என்பது குறித்து விவரிக்க இயலுமா?
ஸ்ரீல பிரபுபாதர்: கீழ்ப்படிதல். ஆம், அஃது எளிமையானது. எல்லாரும் யாருக்காவது...