- Advertisement -spot_img

TAG

kanchi

வரதரின் பக்தர்கள்

வைஷ்ணவ திருத்தலங்களின் திருவிக்ரஹ அவதாரங்களில் பல்வேறு தன்னிகரற்ற சிறப்புகளைக் கொண்டவர் காஞ்சி வரதராஜப் பெருமாள். விரும்பிய வரத்தை பக்தர்களுக்கு அருள்புரிவதால் இப்பெருமாளை வரதர் என்று அன்போடு அழைப்பர். வரதரை தரிசிப்பவர்கள் மண்ணுலகின் பாக்கியவான்களாக போற்றப்படுகின்றனர். வரதரின் திவ்யமான லீலைகளைக் கேட்பதன் மூலம் அவர் மீதான அன்பை பெருமளவில் அதிகரித்துகொள்ள இயலும். வரதருக்கும் அவரது பக்தர்களுக்கும் இடையிலான லீலைகள் மிகவும் புகழ் பெற்றவை. வரதரின் தலைசிறந்த பக்தர்களான காஞ்சிபூர்ணர், இராமானுஜர், மற்றும் கூரத்தாழ்வாரிடம் வரதர் மேற்கொண்ட லீலைகளில் சிலவற்றை இங்கு காண்போம்.

Latest news

- Advertisement -spot_img