—வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் யாகம் செய்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளார். கலி யுகத்தில் எந்த யாகத்தைச் செய்ய முடியும், எவ்வாறு செய்ய முடியும் என்பனவற்றை அவரே ஸ்ரீ...
மூலம்: கோவிந்த தாஸியின் A Transcendental Art
—கோவிந்த தாஸி அவர்களின் நினைவுகளிலிருந்து
நான் ஒருமுறை சுமார் ஐந்து அடி உயரமுள்ள பஞ்ச-தத்துவ ஓவியம் ஒன்றினை வரைந்தேன். அந்த ஓவியம் 1970களில் எங்களது கோயில் அறையில்...
இந்த மாதம்: கிருஷ்ண லீலை
(1) குபேரனுக்கு அளவிட முடியாத செல்வத்தை அருளியவர் யார்?
(2) கிருஷ்ணர் எந்த வகை மரங்களுக்கு இடையில் உரலை இழுத்துச் சென்றார்?
(3) அன்னை யசோதை கிருஷ்ணரின் பிறந்த நாளை எவ்வாறு...
—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்)
ஆன்மீகத்திற்குப் பெரும் தடையாக இருப்பது “ஆசை.” அதிலும் “பேராசை” என்பது பெளதிகத்தில் இருப்பவர்களுக்குக் கூட தீமை தருவதாக இருப்பதால், “பேராசை பெரு நஷ்டம்” என்னும் கூற்று வழக்கத்தில் உள்ளது....