- Advertisement -spot_img

TAG

krishna bhakti

வியாஸரின் குறை தீர்கக நாரதர் தோன்றுதல்

நாம் துன்பங்களை விரும்பாதபோதிலும் காலப்போக்கில் அவற்றை அடைவதைப் போலவே, இன்பங்களையும் காலப்போக்கில் தானாக அடைவோம். எனவே, புத்திசாலி மனிதன் பெறற்கரிய விஷயமான கிருஷ்ண பக்திக்காக தனது வாழ்வைச் செலவிட வேண்டும்.

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைப்போம்

பக்தர்கள் செய்யும் சிறிதளவு பக்தியையும் பகவான் நினைவு கொள்பவர். அவர் கருணை மிக்கவர் என்பதால், நினைவுகொள்ளுங்கள் என்று கேட்க வேண்டிய அவசியமே இல்லை. இறக்கும் தருவாயில் பக்தன் மறந்தாலும் கிருஷ்ணர் அவனுக்கு நினைவுபடுத்தி விடுவார்.

Latest news

- Advertisement -spot_img