இந்த மாதம்: கிருஷ்ண லீலை
(1) குபேரனுக்கு அளவிட முடியாத செல்வத்தை அருளியவர் யார்?
(2) கிருஷ்ணர் எந்த வகை மரங்களுக்கு இடையில் உரலை இழுத்துச் சென்றார்?
(3) அன்னை யசோதை கிருஷ்ணரின் பிறந்த நாளை எவ்வாறு...
வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்
அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12...
பிருது மஹாராஜருக்கு பிறகு அவரது மகன் விஜிதாஸ்வன் தன் தந்தையைப் போலவே பெரும் புகழ்பெற்ற மன்னனாக விளங்கினான், தனது அன்பிற்குரிய சகோதரர்களிடம் பூமியின் நான்கு திசைகளை நிர்வகிக்கும் பொறுப்பினை வழங்கினான்.