- Advertisement -spot_img

TAG

material nature

ஜட இயற்கையைப் புரிந்துகொள்ளுதல்

தன்னையுணர்ந்த ஆத்மா தான் பகவானின் நித்திய தொண்டன் என்று நினைக்கும்பொழுது, ஸத்வ, ரஜோ, தமோ குணங்களிலிருந்து விடுபட்டு, சுத்த-ஸத்வ நிலையை அடைகிறது. மேலும், உடல் மற்றும் மனமே தான் என்னும் தவறான எண்ணத்திலிருந்து விடுதலை அடைகிறது. தூய பக்தர் பௌதிக இன்பத்திற்கான பொருட்களுடன் தொடர்புடையவராக தோன்றினாலும் அவர் பொய் அஹங்காரத்திலிருந்து விடுபட்டவர் என்பதை அறிய வேண்டும்.

ஜட இயற்கையின் அடிப்படை தத்துவங்கள்

மொத்த மூலப்பொருளான பிரதானம் இருபத்து நான்கு மூலப்பொருட்களை சூட்சும நிலையில் கொண்டுள்ளது, அவையாவன: நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் (பஞ்ச பூதங்கள்) மணம், சுவை, உருவம், தொடுவுணர்ச்சி, சப்தம் (புலனுகர்ச்சி பொருட்கள்), மூக்கு, நாக்கு, கண், தோல், காது (ஐந்து ஞான இந்திரியங்கள்), கை, கால், வாய், ஆசனவாய், பாலுறுப்பு (ஐந்து செயல்புலன்கள் எனப்படும் கர்ம இந்திரியங்கள்) மனம், புத்தி, அஹங்காரம், மற்றும் மாசடைந்த உணர்வு.

Latest news

- Advertisement -spot_img