வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்
அண்மையில் வெளிவந்த ஆதிபுருஷ் திரைப்படம் பல்வேறு எதிர்மறை விமர்சனங்களுடன் நூறு கோடிகளை வசூலித்துள்ளது. நீங்களும் அதனைப் பார்த்திருக்கலாம். ஆம், இராமாயணம்: அன்றும் இன்றும் என்றும் மக்களைக் கவரும் அற்புத...
வழங்கியவர்: இராம நரசிங்க தாஸ்
பௌதிக உலகிலுள்ள எல்லா உயிரினங்களின் இயக்கத்திலும் மனம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக நாம் பல பழமொழிகளைச் செவியுறுகின்றோம்: “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்,” “மனமே...
—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்)
செவியுறுதல், உரைத்தல் முதலிய ஒன்பது வழிகளில் கிருஷ்ண பக்தி ஆற்றப்படுவதாக ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. அந்த ஒன்பது வழிமுறைகளை ஸ்ரீல ரூப கோஸ்வாமி தமது பக்தி ரஸாம்ருத சிந்துவில்...
தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
ஜடவுலகிலுள்ள அனைவரும் எவ்வாறு பாலுறவில் மயங்கியுள்ளனர் என்பதையும், அதிலிருந்து வெளிவருவதற்கான வழியையும் ஸ்ரீல பிரபுபாதர் விளக்குகிறார்.
பாலுறவே ஜட வாழ்வின் அடிப்படை
இந்த ஜடவுலகிலுள்ள அனைவரும் உடலுறவால் ஈர்க்கப்படுகின்றனர். ஸ்ரீமத் பாகவதம்...
கிருஷ்ணரை எப்பொழுதும் எவ்வாறு நினைப்பது என்பதைக் கற்றுக் கொடுப்பதற்காகவே இந்த தீக்ஷை நிகழ்ச்சி. ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஙுஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம. ராம ராம, ஹரே ஹரே என்று உச்சரிப்பதே மிகச்சிறந்த வழியாகும். நாம் கிருஷ்ணரை “ஹரே கிருஷ்ண” உச்சாடனத்தின் மூலமாக நினைப்பதற்கு பயிற்சி செய்ய வேண்டும்.