- Advertisement -spot_img

TAG

money

பணம் யாருக்குச் சொந்தம்?

உலகிலுள்ள பலரும் பணப் பைத்தியம் பிடித்து அலைகின்றனர். வெகு சிலர் மட்டுமே கிருஷ்ணர் மீது பைத்தியம் பிடித்து அலைகின்றனர். இதில் எது சிறந்தது? கிருஷ்ணர் மீது பித்துப்பிடித்து அலைபவர்கள் பூரணத்துவ பாதையை நோக்கி செல்கின்றனர் என ஸ்ரீமத் பாகவதம் தெரிவிக்கின்றது. எனவே, பணம், பணம் என்று அலையாமல், பணம் கிருஷ்ணருக்குச் சொந்தமானது என்பதை உணர்ந்து, அதனை அவரின் தொண்டில் ஈடுபடுத்தக் கற்றுக்கொள்வது சாலச் சிறந்ததாகும்.

Latest news

- Advertisement -spot_img