- Advertisement -spot_img

TAG

narada

நாரதரின் வரலாறு

வேத புராணங்களைத் தொகுத்த வியாஸதேவர் தனது மனதில் இனம்புரியாத திருப்தியின்மையை உணர்ந்து தன்னிலையை ஆராய முற்பட்டபோது, நாரத முனிவர் அங்கு தோன்றி, பகவானின் பக்தித் தொண்டை நேரடியாக வலியுறுத்தாததே வியாஸரின் அதிருப்திக்கு காரணம் என விளக்கினார். பக்தர்களின் சங்கத்தினால் பெறப்படும் உயர்வை வலியுறுத்த விரும்பிய நாரதர், தனது முந்தைய வாழ்வைப் பற்றி வியாஸருக்கு எடுத்துரைப்பதையும், அவர்கள் இருவருக்கும் இடையிலான உரையாடலின் தொடர்ச்சியையும் இவ்விதழில் காண்போம்.

Latest news

- Advertisement -spot_img