- Advertisement -spot_img

TAG

service to madhava

மக்கள் தொண்டை மாதவன் தொண்டாக மாற்றுவது எப்படி?

முக்தியைப் பெற இகலோக தர்மங்களை விட்டுவிட்டு தனக்கு தொண்டு செய்யும்படி கிருஷ்ணர் கீதையில் (18.65) கட்டளையிடுகிறார். அந்த கட்டளையை மக்களிடம் எடுத்துச்சொல்வோர், அதாவது “கிருஷ்ணரின் தொண்டில் ஈடுபடுங்கள்” என்று பிரச்சாரம் செய்வோர், கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவர்கள். அவர்களைவிட பிரியமானோர் வேறு எவரும் இல்லை என்பதை நாம் கீதையில் (18.69) காண்கிறோம்.

Latest news

- Advertisement -spot_img