—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்)
பார்வையாளருக்கும் பங்குதாரருக்கும் உள்ள வேற்றுமையை அனைவரும் அறிவர். ஒரு விளையாட்டுப் போட்டி நடைபெறும்போது, அதில் பார்வையாளராக இலட்சக்கணக்கானோர் கலந்துகொள்ளலாம். ஆனால் அதில் பங்குதாரராக இருப்பவர்கள் சிலரே. அதாவது, நேரடியாக...
—தமால் கிருஷ்ண கோஸ்வாமி அவர்களின் நினைவுகளிலிருந்து
ஸ்ரீல பிரபுபாதர் ஒருமுறை என்னிடம் லட்டு ஒன்றைக் கொடுத்து, அஃது எப்படி இருக்கிறதென்று கேட்டார். அதன் சுவையை என்னால் யூகித்துப் பார்க்க இயலவில்லை. “இஃது இந்த உலகைச்...
வழங்கியவர்: ஸந்தான கிருஷ்ண தாஸ்
தமிழ் ஆர்வலர்கள் என்ற போர்வையில் உள்ள பெயரளவிலான தமிழ் அரசியல்வாதிகள், இனவாதிகள், நாத்திகவாதிகள் முதலானவர்கள் “தமிழன்: கடவுள் கொள்கை அற்றவன்” என்று கூறி வருகின்றனர். ஆனால், வேத இலக்கியங்களைப்...
— வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்
சமீபத்தில் இந்துத்துவ சிந்தனையில் ஆர்வமுடைய அறிஞர் ஒருவர், “என்னுடைய வழிபாடே உயர்ந்தது என்று கூறுதல் அசுரத்தனம்,” என்று கருத்துரைத்தார். அவரைப் போலவே, “பல்வேறு வழிபாட்டு முறைகளில் பேதம்...
வழங்கியவர்: ஜெய கிருஷ்ண தாஸ்
சிகிச்சை பலனின்றி நோயாளி மரணமடைந்தார்,” என்னும் வாக்கியத்தை செய்தித்தாள்களில் படித்திருப்போம், தொலைக்காட்சிகளில் கேட்டிருப்போம், மருத்துவமனைகளில் நேரில் கேட்டிருப்போம். நமது உறவினர் நோய்வாய்ப்படும்போது, சிகிச்சை பலனளிக்காதா என்று நாமும் ஏங்குகிறோம்,...